Advertisement
பா.ஜெயவேல்
வம்சி புக்ஸ்
மாமல்லபுரம் கடற்கரை மணலில் பிடிமண் பிடித்து, கன்னியம்மனை வணங்கி, இரவெல்லாம் குறி கேட்டு, கொண்டாடும்...
ஆர்.செல்வம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அரசுப்பள்ளியின் மண்தரையில் படிக்கும் சராசரி மாணவன் தமிழ். தன் கால் முடக்கிய அவமானங்கள், துயர் களை உதறி, கரைக்...
சி.சு.செல்லப்பா
காலச்சுவடு பதிப்பகம்
பழைய இலக்கியங்கள் திரைப்ப டம், அனிமேஷன் படம், காமிக்சாக மாறும் காலம் இது. அந்தவகையில், எழுத்தாளர்...
சாலை செல்வம்
இயல்வாகை
பிரம்மபுத்திரா நதியின் வெள்ளப்பெருக்கால், மஜீலி தீவின் காடுகள் அழிந்து, வெண் மணல்மேடு உருவாகி, உயிரற்று...
விஷ்ணு சர்மா
சுவாசம் பதிப்பகம்
பழங்காலத்தில் நிலவிய கட்டுக்கதைகளின் தொகுப்பு நுால். விலங்குகளே கதாபாத்திரங்களாக இடம் பெற்றுள்ளன....
உ.அனார்கலி
மணிமேகலை பிரசுரம்
மர்மம், ஏக்கம், எதிர்பார்ப்பு, வலி, கொடுமை, சந்தோஷங்கள் நிரம்பிய வாழ்வை சித்தரிக்கும் நாவல் நுால். இனிமையும்,...
டி.கே.ஜயராமன்
சாகித்திய அகாடமி
மன்னர் ஆட்சி காலத்தில் நிலவிய வாழ்க்கை முறையை சித்தரிக்கும் நாவல் நுால். மன்னர் ஆட்சி காலத்தில் நிலவிய...
முனைவர் மு.பழனிசாமி
சமூக முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.அடைக்கலம் கேட்ட கிளி, கொசுவுடன்...
அலமேலு கிருஷ்ணன்
விலங்குகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். சிறுவர், சிறுமியருக்கு அறிவூட்டும்...
திருக்குமரன்
சத்யா எண்டர்பிரைசஸ்
மனதை அசைக்கும் கதைகளின் தொகுப்பு நுால்.அரண்மனை வாழ்க்கை குறித்து, ஜென்குரு கேட்கும் கேள்விக்கு மன்னன் பேச...
தாமரை செல்வி மோகன்
முன்ஜென்ம சம்பவங்களும், நவீன கால நிகழ்வுகளும் கலந்து வெளிப்படும் காதல் காவிய நுால்.காட்டு வழியாக இளம்...
பேராசிரியர் கரு.நாகராசன்
புதிய பாதையில் சிந்தனையைத் துாண்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 18 கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு...
ஜூனியர் தேஜ்
புஸ்தகா
சிந்தையை கவரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் வேறு வேறு கோணங்களில், மனிதர்களின் மாறுபட்ட...
பாலஜோதி ராமச்சந்திரன்
எழுத்து பிரசுரம்
ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்தன்மை உடையது என உணர வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். காசியில் மரணத்தை...
தமிழ்வாணன்
துப்பறியும் கதையில் தனி முத்திரை பதித்த தமிழ்வாணன் எழுதிய மர்ம நாவல்களின் தொகுப்பு நுால். பல ஆண்டுகளுக்கு...
டாக்டர் குளோரினா செல்வநாதன்
மகனிடம் தந்தை கூறுவது போல் அமைந்த நாவல் நுால்.புகழ் பெற்ற செஸ் சாம்பியன் மனைவி கொலையாகிறாள். வழக்கறிஞர்...
ஜெயா வேதாசலம்
கவரும் விதமாக படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.ராஜா – ரோஜா காதல் உணர்வுபூர்வமான சம்பவங்களுடன் நீண்டு, இறுதியில்...
கல்லை அ.கருப்பையன்
ஜெயா பதிப்பகம்
சமூக மாற்றத்திற்கான செயல் முறைகளை விவரிக்கும் குறுநாவல் நுால். காலங்காலமாக காட்டி வரும் அதிகார திமிரை அடக்கி,...
கே.ஜி.ஜவஹர்
சாதாரண குடும்ப பெண்ணின் வாழ்க்கையை மையமாக உடைய விறுவிறுப்பான நாவல்.போராட்டம் மிக்க தாயுடன் வசிக்கிறாள்...
மித்தர் சைன் மீத்
சிறைச்சாலை அவல நிலையை படம்பிடிக்கும் நாவல் நுால். பஞ்சாபி மொழியில் இருந்து தமிழாக்கம்...
பேராசிரியர் ச.சீனிவாசன்
காவ்யா
டில்லி வாழ் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு நுால். டில்லியைக் கதைக்களமாக்கி சுழல்கின்றன.பல...
திகிலும் திருப்பங்களும் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிரிப்பூட்டும் நிகழ்வுகள் நிறைய உள்ளன.போலீஸ்...
சமூகத்தில் வாழ்வதற்கு போராடும் பெண்ணை சுற்றி சுழலும் நாவல் நுால்; எளிய நடையில் அமைந்து சுவாரசியம்...
இரா.அறிவுச்செல்வன்
பாரதி புத்தகாலயம்
உண்மைக்கு நெருக்கமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பன்றி வளர்க்கும் தொழில் செய்தவர், மருத்துவராக முன்னேறியதை,...
கீதையில் சொன்னபடி வாழ சத்தியம், அஹிம்சையை கடைபிடிக்க வேண்டும்; சின்மயா விழாவில் அண்ணாமலை பேச்சு
எம்ஆர்ஐ பரிசோதனைக்கு மாற்று; மூளையை ஸ்கேன் செய்ய உதவும் ஐ.சி.எம்.ஆரின் கையடக்க கருவி!
ஓடிவந்து கிஸ் தந்த இளைஞர்; ஷாக் ஆகி தடுமாறிய ராகுல் Rahul Gandhi hugged
இளைஞர்கள் வந்தால்தான் ஆன்மிகம் தழைத்தோங்கும்
தலையில் காயத்துடன் ஐசியுவில் நல்லகண்ணு அட்மிட் 100 year old R.Nallakannu cpi senior leader admitt
தினமலர் இரவு 9 மணி செய்திகள் - 24 AUG 2025