Advertisement
கே.பி.அறிவானந்தம்
சத்யா எண்டர்பிரைசஸ்
மாங்காடு காமாட்சி அம்மன் அருளை வெளிப்படுத்தும் அமானுஷ்ய சம்பவங்கள் உடைய நாவல் நுால்.கோவில் சிவாச்சாரியார்...
புதுவை புவனா
சுய பதிப்பு
ஊரகப் பகுதியில் பாட்டி ஆதரவில் வசிக்கும் சிறுமியின் மனப்போராட்டங்களை உணர்ச்சி பொங்க விவரித்துள்ள நாவல்...
க.நா.சுப்ரமண்யம்
எழுத்து பிரசுரம்
பிரபல எழுத்தாளர் க.நா.சு., எழுதிய நாவல் நுால். பழமையை விரும்புவோர் வசிக்கும் தெருவில், புதிதாக வந்த ஏழு பேர்...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
வீரமாமுனிவரால் எழுதப்பட்ட நகைச்சுவை கதைகளின் தொகுப்பு நுால்.பரமார்த்த குரு ஒரு முட்டாள்; அவருக்கு சீடராக...
ஜி.எஸ்.எஸ்.
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பிரபலங்கள் எதிர்கொண்ட உடல் சவால்கள், மனவளர்ச்சி, அடைந்த வெற்றிகளை விளக்கும் மனோபலக் கதைகளின் தொகுப்பு நுால்....
பத்மினி பட்டாபிராமன்
குவிகம் பதிப்பகம்
விறுவிறுப்புடன் வாசிக்க ஏற்ற குறுநாவல்களின் தொகுப்பு நுால். இந்த புத்தகத்தில் வேட்கை, அன்னபூர்ணா, உன் வசம்...
மது ஸ்ரீதரன்
தொன்மவியல், மர்மம், ஆன்மிகம், அறிவியல் கலந்து உருவாக்கப்பட்ட பரபரப்பான நாவல் நுால். திரில்லர் போல்...
டி.வி.ராதாகிருஷ்ணன்
புஸ்தகா
மகாபாரதத்தில் குறிப்பிட்ட சம்பவங்களை சிறிய கதைகளாக தொகுத்து தரும் நுால். துரியோததன் ஏற்பாடு செய்த விருந்தை,...
வெ.சோமசுந்தரம்
மணிமேகலை பிரசுரம்
நீதி போதனையை கவிதை வடிவில் சொல்லும் நுால். நல்லவனுக்கும், தீய குணங்கள் நிறைந்தவளுக்கும் பிறந்த குழந்தைகள்...
கே.நடராஜன்
சிறுகதைகள் போல் அமைந்த குறுநாவல்களின் தொகுப்பு நுால். வேகம், விறுவிறுப்பு, தயக்கம், பயம், திகில், ஏக்கம்,...
ஏழு சீரஞ்சீவிகள் பற்றிய தொன்மவியல் கதைகளையும், தற்கால வாழ்க்கை அனுபவங்களையும் ஒருங்கிணைத்து...
சவீதா
பெண்களை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சமூகம் நிகழ்த்தும் வன்முறை, அழுத்தங்களை தாங்கி தாழ்...
வானதி
சுவாசம் பதிப்பகம்
ரஷ்யாவின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தபோது படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். முன்னோடி எழுத்தாளர்...
என்.சி.மோகன்தாஸ்
மன விகாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். ‘தினமலர்’ நாளிதழ் வாரமலர் இதழில் தொடராக வந்து அமோக வரவேற்பை...
வெங்கட்பிரசாத்
நேர்மையான அரசியல்வாதி தலைவனானால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல்...
மகரிஷி
மணிபாலன் பதிப்பகம்
ஜாதகத்தால் ஏற்படும் விளைவுகளை சிறுகதைகள் வழியாக எடுத்தியம்பும் நுால். திடீர் பணக்காரராகி செல்வம்,...
ஆராகுளம் நாச்சிமுத்து
செயல்களை நாளை செய்யலாம் என ஒத்தி வைப்பதால் எதிர்கொள்ள வேண்டிய விளைவுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின்...
டி.வி.சங்கரன்
உணவு இல்லாமல் உயிரினங்கள் வாழ முடியாது என்பதை உணர்த்தும் கதைகளின் தொகுப்பு நுால்.உணவை தேடும் போராட்டமே...
பூரணி
புராண பின்னணியுடன் மர்மங்கள் நிறைந்த நாவல் நுால். ஒரு புதையலை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிலவும் மர்மம், அதை...
கிரிஜா ராகவன்
காயத்ரி பப்ளிகேஷன்ஸ்
முதியோர் – இளைஞர் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கருத்துகளை உடைய நுால். முதியோர் தங்களை அறிந்து செயல்பட ஏற்ற...
தமிழ்மறவன்
யோகி பதிப்பகம்
சாதாரண மனிதர் குணாதிசயங்களை மையப்படுத்தி படைக்கப்பட்ட துப்பறியும் நாவல். பிரபல நடிகர் வீட்டில் நடக்கும்...
எம்.கோவிந்தராஜ்
ஆசிரியர் வெளியீடு
புகழின் உச்சியை அடையும் ஏழை மாணவனை மையமாக்கப்பட்ட நாவல் நுால்.விவசாயக் கூலியாக இருக்கும் ஏழை பெற்றோருக்கு...
ஆத்தூர் பாலாஜி
விஜயபாரதம் பதிப்பகம்
வாழ்வை சிறப்பாக அமைக்க உதவும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சுவாரசியம் மிக்க எளிய நடையில்...
பெண்களை முன்னேற்றும் சிந்தனையுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கூர்மையான சமூக பார்வையில் அமைந்த 18 கதைகள்...
நவோதயா பள்ளிகளை அனுமதிக்க கோர்ட்டில் தமிழக அரசு எதிர்ப்பு
திமுக ஆட்சி மீண்டும் அமையும் வரை ஊண் உறக்கம் இல்லை; முதல்வர் ஸ்டாலின்
அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்: விஜயை சாடினார் வைகோ
ஒருதலைப்பட்சமாக மாறிய வெளியுறவுக் கொள்கை: சொல்கிறார் சிதம்பரம்
தமிழக பெண்கள் அச்சுறுத்தப்படும் சூழல்: கமல்ஹாசன் கடும் வேதனை!
தி.மு.க., அழிய வேண்டும் என நினைத்தவர்கள் அழிந்து விட்டனர்: நடிகர் வடிவேலு