Advertisement
சுப்ரபாரதி மணியன்
காவ்யா
மூன்று நாவல்களின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றிலும் நிதானமும் அழகும் நிறைந்திருக்கிறது.துணி மூட்டை வியாபாரிகள்...
எர்னெஸ்ட் ஹெமிங்வே
சரண் புக்ஸ்
அமெரிக்க எழுத்தாளரின் மிகச்சிறந்த நாவல் நுால். தமிழில் மொழியாக்கம் பெற்று மறுபதிப்பாக...
சேலம் ஆறுமுகன்
மணிமேகலை பிரசுரம்
நல்ல தமிழ் பெயர் கதாபாத்திரங்கள்உடைய நாவல் நுால். அமைதி, வளன், நிலா, வாசமலர், தென்றல், கரும்பு என்ற பெயர்கள்...
அருள்நிதி எஸ்.பகவதி மோதிலால்
இனிய நந்தவனம் பதிப்பகம்
அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை சுவாரசியமாக பதிவு செய்துள்ள சிறுகதை நுால். குலதெய்வ கோவில் பற்றியும்,...
உடுமலை பழனியப்பன்
நல்ல பெயரை வைத்து கெட்ட செயல்களை செய்யும் அரசியல்வாதியின் ஏவல் பற்றிய நாவல். பரம்பரை சொத்தாக வந்த தோட்டத்தை,...
அப்சல்
இருவாட்சி
மாறுபட்ட பாணியில் எழுதப்பட்ட காட்சி நுால். சிறுகதை கருவை நாடக வடிவில் மாற்றியிருப்பது புதுமையாக...
முனைவர் நா.பா.மீரா
திரு பதிப்பகம்
எழுத்துலகில் மறையாது ஒளி வீசும் தீபம் நா.பார்த்தசாரதி மகள், தந்தையின் சிந்தனை முத்துகளை கோர்த்து உள்ள நுால்....
பூரணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
புத்தக வாசிப்பு என்பதே இல்லாத இந்த தலைமுறை கண்டு, பெற்றோர் வருத்தமடைகின்றனர். மொபைல் போன்களில் மூழ்கிக்...
இரா. முருகன்
எழுத்து பிரசுரம்
படைப்பாக்கம், வடிவத்தில் மாய யதார்த்தத்தை கொண்டு அழகிய சித்திரங்களாக பகடியை வெளிப்படுத்தும் சிறுகதைகளின்...
பேராசிரியர் ஜம்புலிங்கம்
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பார்த்திபன் கனவு’ நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உறையூரை ஆண்ட...
ஏ.ஆர்.முருகேசன்
உணர்ச்சிகரமான நடையில் செல்கின்ற உள்ளத்தை ஊடுருவி பதிந்து கொள்ளும் பாங்கில் அமைந்துள்ள சிறுகதைகளின்...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
சினிமா பின்னணியில் எழுதப்பட்ட குறுநாவல் நுால்.பிரபல நடிகை மித்யா சந்தோஷை காதலிக்கிறாள். காதலுக்கு இடையூறாக...
பாலமுருகன் செந்துார்பாண்டியன்
கரிசல் மீடியா
இரண்டு கதைகளை, திரைக்கதையாக கூறும் நுால். அரசியல் பிடிக்காதவர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த செல்வந்தர். அவரை,...
உமா கல்யாணி
வாணி டீச்சரின் நியாயமான கோபத்தை, குழந்தையின் தாய் சமாளிப்பது கதையாக்கப்பட்டுள்ளது. நியாயத்திற்கே நியாயம்...
வெ. இராமலிங்கம் பிள்ளை
அருணா பப்ளிகேஷன்ஸ்
புகழ் பெற்ற கவிஞரின் வாழ்க்கையை கூறும் சுயசரிதை நுால். நினைவுக்குறிப்புகளை மையப்படுத்தி...
பி.ஸ்ரீ
முல்லை பதிப்பகம்
தமிழக புலவர்களை ஆதரித்த புரவலர் மற்றும் குறுநில மன்னர் ஆட்சியின் மாண்பை விளக்கும் புத்தகம். பள்ளி மாணவர்கள்...
குரு அரவிந்தன்
பெண்ணின் மனம் கல்லா, கனியுமா என்பதை சொல்லும் புது மாதிரியான நாவல் நுால். நடன முத்திரைகள், பாவனைகளை நிருத்தம்,...
ஜி.எஸ்.எஸ்.,
மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் நமக்கு ஒரு கருத்து ஏற்படுவது...
டி.வி.இராதாகிருஷ்ணன்
குவிகம் பதிப்பகம்
பக்தியின் உருவகமாக வாழ்ந்த மீராவின் கதையை அழகிய நாடகமாக வடித்திருக்கும் நுால்.மொத்தம், 23 காட்சிகளில் எளிய...
வரலொட்டி ரெங்கசாமி
பச்சைப் புடவைக்காரியின் தவப்புதல்வரான வரலொட்டி ரெங்கசாமியின் இன்னொரு தரமான படைப்பு அன்பே ஆனந்தம். அன்பின்...
எஸ். வைதீஸ்வரன்
வாழ்க்கை அனுபவங்களை மனிதநேய பார்வையுடன் அணுகி படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.மகன், மகள் பேரக்...
இரா.உமாராணி
பள்ளியை மையமாகக் கொண்டு பதின் பருவத்தை அழகிய சித்திரமாகத் தீட்டியிருக்கும் தன் வரலாற்று நாவல்.பள்ளி...
சுஸ்ரீ
இப்படியும் நடக்குமா? நடந்தால் நல்லது தான்! மூன்று பேரின் ஒருதலை காதலை சிரிப்புடன் சேர்த்து பின்னிப்...
ராசி அழகப்பன்
பேஜஸ் பப்ளிகேஷன்
இதழ்களில் பல காலக்கட்டங்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். திரைப்படமான ஒன்றும் இடம்...
அழையாத விருந்தாளி; நடிகரால் பார்லி., நிலைக்குழு கூட்டம் ரத்து
நீதிபதி மீது வழக்கு பதிய அரசால் முடியாது : போட்டுடைத்தார் தன்கர்
தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி
நாங்கள் எல்லாம் டாக்டராக 'நீட்' தேர்வே காரணம்: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பெருமிதம்
அ.தி.மு.க., மீதும் மறைமுக தாக்கு