Advertisement
ஆனைவாரியார்
கவிக்குயில் பதிப்பகம்
தமிழ் இலக்கியமான கொன்றை வேந்தன் அறக்கருத்தை சிறுகதைகளாக தரும் நுால். பழந்தமிழ் புலவர் அவ்வையார் கருத்துகளை...
கே.எஸ்.சந்திரசேகரன்
மணிமேகலை பிரசுரம்
கொள்கையில் உடும்புப்பிடியாக இருந்து, கடுகளவும் சமரசம் செய்யாத இளைஞனை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல்...
கண்மணி
இளா வெளியீட்டகம்
சென்னையின் வட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். நினைவானவன்...
மா
ஹெர் ஸ்டோரீஸ்
அறிவியல் கருத்துகளை கதை வடிவில் எளிய நடையில் கற்பிக்கும் நுால். சிறுவர்கள் நீராக மாறி, ஆவியாகி மேகத்தில்...
இலண்டன் கீர்த்தி
புலம்பெயர்வதால் ஏற்படும் சங்கடங்கள், புது நாட்டில் துயரங்கள், உறவுகளின் அவலங்கள் போன்ற மையக்கருத்தில்...
கோகிலா
சிறுவர் – சிறுமியருக்கு அறிவூட்டும் இரண்டு கதைகளின் தொகுப்பு நுால். முதல் கடிதம், ஆங்கில எழுத்துகள் தோன்றியது...
லி.நௌஷாத் கான்
புது மாதிரி அமைந்த பேய் கதைகளின் தொகுப்பு நுால். ஒரு கதைக்கும் அடுத்ததற்கும் தொடர்பு இல்லை. ஒன்றைப்...
ஜெ.சங்கரன்
பலதரப்பட்ட மனிதர்களின் உணர்வுகளை விளக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். எய்தவன் இருக்க, ராகிங்,...
கோ. எழில்முத்து
சத்யா பதிப்பகம்
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனை கவர்ந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். எழுத்துலகில் சாதனையாளர்கள் புதுமைபித்தன்,...
மலைக்கோட்டை நாகராஜன்
சரண் ஆதிரா பதிப்பகம்
சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் தொகுப்பு நுால்.வாழ்வில் உயரும் விதமாக உயரிய கருத்தை முன் வைக்கின்றன...
கார்குழலி
கிழக்கு பதிப்பகம்
இப்படியும் நடக்குமா என வியப்புடன்எண்ண வைக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு நுால். உலகின் வினோத பழக்க வழக்கங்களை...
குறட்பா அறங்களை மையப்படுத்தியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுவர் – சிறுமியருக்கு அறிவூட்டும் வகையில்...
ஆசு
கவிதா பப்ளிகேஷன்
வாழ்க்கையின் சுவையை என்ன என்றே அறியாத சமூகத்தை பற்றிய நாவல். சுதந்திரமடைந்து, 20 ஆண்டுகளுக்கு பின் நிகழ்வுகள்...
உமா கல்யாணி
பிரபல பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். வம்புக்கு அலைவோர் இப்போது அதிகம் இருக்கின்றனர்....
ய.லக்ஷ்மி நாராயணன்
அல்லயன்ஸ் கம்பெனி
சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த போது நிகழ்ந்ததாக...
ரவிக்குமார்
நெருங்கிய நண்பர்கள் இணைந்த, துப்பறியும் களங்களை உடைய கதைகளின் தொகுப்பு நுால்.துப்பறியும் கதைகளுக்கே உரிய...
கவிஞர் சு.பாண்டியராஜ்
பர்ஸ்ட் புக் பப்ளிஷிங்
கற்பனை கலந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.வாழ்க்கை இயல்பாக இல்லாமல் பேராசை, போராட்டம்,...
எஸ்.ஜி.ராமானுஜ நாயுடு
ஒரு நுாற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட சரித்திர நாவல் நுால். மனைவி, மகள்களுடன் புனித யாத்திரை செல்கிறார் சோழ...
இரா.சைலஜா சக்தி
காவ்யா
தனித்துவமான வாழ்வியல் மணம் பரப்பும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வு நெறி, தனிமனித பண்பாடு, சமுதாய...
கொலை, தீய செயல்களுக்கு பணத்தாசையும், உடற்பசியுமே காரணம் என்பதை உளவியல் சிந்தனையோடு விளக்கும் பொழுதுபோக்கு...
வேலையா கார்த்திகேயன்
சந்தியா பதிப்பகம்
தீவிரவாத இயக்கப் பின்னணியில் மலர்ந்த காதலை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால்.கந்து வட்டி கொடுமைக்கு...
ராஜி ரகுநாதன்
புஸ்தகா
அமெரிக்கா சிலிக்கான் பள்ளத்தாக்கில் குடியேறிய இந்தியர்களின் வாழ்வின் பின்னணியில் அமைந்துள்ள சிறுகதைகளின்...
சவுமியா
கோ.கிருஷ்ணன்
விமானத்தை கண்டுபிடித்து பறக்கவிட்டது இந்தியாவில் தான் என்ற மையக்கருத்துடன் எழுதப்பட்டுள்ள நாவல் நுால்....
சோயப் அப்ரோஸ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ரகசியங்களை தேடும் விறுவிறுப்பான கதையாக அமைந்துள்ளது. இதை எழுதியது 10 வயது சிறுவன் என்ற தகவல் ஆச்சரியம்...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கண்காணிக்க வி.ஏ.ஓ.,க்கள்
பிள்ளைவயல் பூச்சொரிதல் விழாவில் கலை நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை கலெக்டரிடம் பா.ஜ., புகார்
சிவகங்கையில் பொது வேலைநிறுத்தம் அரசு பஸ் இயக்கம் பாதிப்பு, மக்கள் அவதி
புனித நீராடி ராமநாதனிடம் மனமுருகி பிரார்த்தனை
தினமலர் இரவு 11 மணி செய்திகள் - 09 JULY 2025
அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க எம்எல்ஏ அழைப்பு pondicherry mla resigns