Advertisement
நா.பாஸ்கரன்
முல்லை பதிப்பகம்
வித்தியாசமான சூழல் உடைய ரஷ்ய மக்களின் சமூக வாழ்வை மையமாக வைத்து படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ...
நந்தினி சுகுமாரன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
கிராமத்து குடும்பங்களில் நடக்கும் சடங்குகள், நடைமுறைகள் குறித்து புனைவாக படைக்கப்பட்டுள்ள நாவல். கதை மூன்று...
கிரிஜா ராகவன்
மணிமேகலை பிரசுரம்
மனித மனங்களை படம் பிடிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். கிராமத்து ஏழை தாய், மருமகளுக்கு புரிதல் ஏற்படுத்தும்...
அழகிய சிங்கர்
விருட்சம் வெளியீடு
போட்டியில் பங்கேற்ற 23 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெரும்பான்மை சமூக நிகழ்வுகளை சுற்றி அமைந்துள்ளது...
எஸ்.ஏ.பி.
காதலுக்காக நடக்கும் சூழ்ச்சியை மையமாக வைத்து படைக்கப் பட்டுள்ள நாவல். ஊட்டிக்கு தோழியருடன் சுற்றுலா...
காயத்ரி பப்ளிகேஷன்ஸ்
கண்ணியமுடன் வாழ எண்ணும் பெண்ணுக்கு ஏற்படும் சிரமங்களை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல்.நம்பிக்கையுடன்...
சத்யா
தி ரைட் பப்ளிஷிங்
நினைவில் நிற்கும் உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்புடன் படைக்கப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்.தந்தை இறந்த...
ஸ்ரீதர்-சாமா
கல்லுாரி காதலை மையமாக வைத்து புனையப்பட்ட குறுநாவல் நுால். கற்பனை நயத்துடன் உணர்ச்சிகள் ததும்பும் வகையில்...
இந்துமதி
புஸ்தகா
பெண்ணின் வலிமை நிறைந்த மனதை சித்திரமாக தீட்டி காட்டும் நாவல். சினிமா துறை சம்பந்தமாக படித்து, ஜெயிக்க முயன்ற...
தேவிச்சந்திரா
மாணவ – மாணவியரின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நாவல் நுால். விவசாய பின்னணியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன்...
இளைஞர்களின் மனதை கவரும் மென்மையான நாவல். பட்டதாரியான விஸ்வம் அறிவு ஜீவி. வருமானம் இல்லாத போதும் விரும்பியபடி...
அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆட்சிப்பணி அதிகாரியின் வாழ்வை மையமாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல்....
லி.நௌஷாத் கான்
வாழ்க்கை அனுபவம் வழியாக பாடங்களை கற்று தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தமுள்ள, 24 கதைகளிலும் சமூக அக்கறை...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘இருப்பதெல்லாம் ஒன்று தான்; அதுவும்கூட அன்பு தான்!’ இந்த இரட்டை வரி சூத்திரத்தை வைத்துக் கொண்டு, முந்நுாற்று...
ஜெ. பாஸ்கரன்
ஜெயா பப்ளிகேஷன்ஸ்
வித்தியாசமான களங்களில் உயிரூட்டப்பட்ட கதாபாத்திரங் களால் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ...
ச.ஆனந்தகுமார்
வேரல் புக்ஸ்
நகர வாழ்வில் அன்றாடம் காணும் மனிதர்களை கதாபாத்திரங்களாக்கி படைக்கப் பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். ...
க்ளிக் மதுரை முரளி
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வதற்கு பணம் தேவை என்ற நிலை மாறி வருவதை கதைகள்...
ஞா.சிவகாமி
தமிழ் மக்கள் மற்றும் மொழியின் சிறப்புகளை குறிப்பிடும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழர் வரலாற்று தொன்மை,...
ஆர்.வெங்கடேஷ்
சுவாசம் பதிப்பகம்
விண்வெளி பயணம் சார்ந்து எழுதப்பட்ட நாவல். அறிவியல், அரசியல் மற்றும் ஆன்மிகமும் உள்ளது. விண்வெளிக்கு நாசா...
டாக்டர் தீபக் சுவாமிநாதன்
பிளேடவுன் பப்ளிகேஷன்
தமிழ் தாத்தா உ.வே.சாமி நாதையர் படைப்புகள் எளிய நடையில் சுருக்கமாக அமைந்துள்ள நுால். சிறுவர் – சிறுமியர்...
கண்ணியமிக்க கதாபாத்திரங்களுடன் தனித்துவம் மிக்கதாய் உருவாக்கப்பட்டுள்ள நாவல். வியாபாரம் நொடிந்த போதும்...
காதல், நட்பு, உறவு, விசுவாசம் மற்றும் வஞ்சகத்தின் விளைவுகளை சித்தரிக்கும் விறுவிறுப்பான நாவல்.சாம்பசிவம் ஒரு...
அருள்நிதி எஸ்.பகவதி மோதிலால்
பட்டறிவு பதிப்பகம்
மனோன்மணியம் சுந்தரனாரின் கொள்ளுப் பேரன் மோதிலால் மனைவி எழுதியுள்ள குறுங்கதைகளின் தொகுப்பு நுால். இதில்...
துப்பறியும் கதை போல் அமைந்த நாவல் நுால். கதையின் நாயகி மல்லிகா. இவளுக்கு கல்லுாரி தோழி உமாவிடமிருந்து ஒரு...
லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்; அறிமுகம் செய்தது தமிழக அரசு
சமக்ர சிக்ஷா நிதி விவகாரம் : டில்லி செல்கிறார் அமைச்சர்
காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை
அணுகுண்டு தாக்குதலை தடுத்தவர் பிரதமர் மோடி: போலந்து நாட்டு அமைச்சர் புகழாரம்
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்
ஈரான் மீது இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்; டிரம்ப்