Advertisement
செ.சண்முகம்
மணிமேகலை பிரசுரம்
சொல் உணர்த்தும் அர்த்தங்களை ஆராய்ந்து கருத்துகளை கூறும் நுால். முதற்பகுதி, சொற்களில் உள்ள பொருள் பற்றியது....
வ.வே.சு.ஐயர்
முல்லை பதிப்பகம்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வ.வே.சு.ஐயர், அதற்கு எழுதிய ஆங்கில முன்னுரையுடன் அதன் தமிழாக்கமும்...
சு.தாமரை பாண்டியன்
ஆதித்தமிழ் பதிப்பகம்
பழந்தமிழ் சுவடிகளில் உள்ள எழுத்து முறைகளை ஆராய்ந்து, அகராதியாக தொகுத்து தரும் நுால். புத்தகத்தின் முதல்...
இரா.பிரபாகரன்
மின்கவி வெளியீடு
சங்க இலக்கியமான பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள சிறுபாணாற்றுப்படை என்ற ஆற்றுப்படை இலக்கியத்துக்கு உரை கூறும்...
கே.இளந்தீபன்
சத்யா எண்டர்பிரைசஸ்
தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட தஞ்சை பிரமுகர்கள் பற்றிய விபரங்களை தரும் நுால். கவிஞர்கள் பட்டுக்கோட்டை...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
திருக்குறள் கருத்துகளை மற்ற அறிஞர் கருத்துகளுடன் மதிப்பிட்டு அலசும் நுால். தலைநகர் தமிழ்ச்சங்கம் நடத்திய...
இராம.இளங்கோவன்
நெருப்பலையார் பதிப்பகம்
தமிழில் முதன்மையாக உள்ள வெண்பா விபரம், கவிதை யாப்புக்கு ஏற்ற வடிவங்களை அறிமுகம் செய்யும் நுால். வெண்பா...
லேனா தமிழ்வாணன்
எளிய முறையில் படைக்கப்பட்ட திருக்குறள் உரை நுால். திருக்குறள் கருத்துகளை புரியும் வகையில் எளிமையாக...
வள்ளுவரின் இறை கொள்கைகளை எடுத்துக்கூறும் நுால். எந்த குறளிலும் கடவுள் என்ற சொல்லை பயன்படுத்தாமல் ஒரு...
கடலில் மூழ்கியதாக கருதப்படும் குமரிக் கண்டம் குறித்த நுால். மாணிக்கவாசகர் பாடிய மகேந்திர மலை, மேரு மலை, மந்தார...
வ .வே.சு.ஐயர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதிய...
கலியராஜன்
திருக்குறளில் வித்தியாசமான பார்வையை விவரிக்கும் நுால். வாழ்வுடன் திருக்குறளும் அதன் கருத்துகளும் பொருந்தி...
ஆ.ஆனந்தராசன்
நர்மதா பதிப்பகம்
திருவதிகை மனவாசகங்கடந்தார் அருளிய, உண்மை விளக்கத்துக்கு உரை தரும் நுால். செய்யுளின் பொருளை புரிந்து கொள்ளும்...
கோ.மன்றவாணன்
சுய பதிப்பு
தமிழ் மொழியில் சரியான வழிமுறையில் சொற்களை பயன்படுத்த ஆலோசனைகள் கூறும் நுால். தமிழில் புதிய சொற்கள் தகுந்த...
பொ.திராவிடமணி
காலச்சுவடு பதிப்பகம்
புலம்பெயர்ந்து அயல் நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் நுால். இந்த புத்தகம், 14 பேரின்...
குடந்தை பாலு
சங்கர் பதிப்பகம்
தமிழில் ஒன்று போல் ஒலிக்கும் எழுத்துகளில் வரும் சொற்களின் வேறுபாடுகளை எடுத்துக் கூறும் சுருக்கமான அகராதி...
வைரமுத்து
சூர்யா லிட்ரேச்சர் பி.லிட்.,
உலகம் போற்றும் விழுமிய நுால் களுள் தலையாயது திருக்குறள். ‘தண்டமிழின் மேலாம் தரம்’ என்று அறிஞர்களால்...
கவிஞர் சோ.கு.செந்தில்குமரன்
குமரன் பதிப்பகம்
பாரதியின் புதிய ஆத்திசூடி பாடல்களுக்கு விளக்க உரை போன்று அமைந்துள்ள நுால்.ஆத்திசூடி பாடல் ஒரே வரியில்...
பி.வி. சண்முகம்
திருக்குறளில் இன்பத்துப்பாலுக்கு உரை தந்து மெருகூட்டும் நுால்.இன்பத்துப்பாலில் 250 குறள்களில்...
புலவர் இராம.வேதநாயகம்
திருக்குறள் பற்றி பாடப்பட்ட பாமாலைக்கு எளிய விளக்கத்தை எடுத்துக் கூறும் நுால்.திருக்குறள் பெருமை,...
பால்வளன் அரசு
கதிரவன் பதிப்பகம்
திருக்குறள் கருத்துகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த நுால். அறிஞர்களின் அறிவுரை பாதுகாப்பாக...
பொன்.ஜினக்குமார்
கங்காராணி பதிப்பகம்
சமண முனிவர்கள் அருளிய நாலடியாரை அனைத்து தரப்பினரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உரை...
வெ.நாதமணி
மிகுந்த கவனமுடன் கருத்துக்களை வெளிப்படுத்தும் வெண்பா பாடல்கள்தொகுப்பு நுால். சொற்சுவையும், பொருட்சுவையும்...
பொறியாளர் ஏ.சி.காமராஜ்
திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் மக்கள் நாகரிக உச்சம் பெற்றிருந்ததாக எடுத்துரைக்கும் நுால். இன்றைய...
நான் சொன்னதை நினைத்தால் வலி தெரியாது!
முடக்கிப்போடும் மூட்டு வலி
காதலாகிக் கசிந்து...
ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
இலான் மஸ்க்
சொற்களும் பலவித அர்த்தங்களும்!