Advertisement
வே.கபிலன்
அருணோதயம்
ராணி சம்யுக்தை பற்றிய அருமையான நாடக நுால். ராஜபுத்திர குலத்தில் பிறந்த ஜெயச்சந்திரனுக்கு, அதே இனத்தை சேர்ந்த...
உஷா ஜவஹர்
மணிமேகலை பிரசுரம்
வண்ணப் படங்களுடன் கண்ணைப் பறிக்கும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ள கதைகளின் தொகுப்பு நுால். கொழும்பு நகரம்...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
அறிவுக்கூர்மையும், சமயோசிதமும் மிக்க கதைகளின் தொகுப்பு நுால். புத்தகத்தில், 18 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன....
ம.மரிய திரேசா
சிறுவர்கள் மனதில் பதித்து கொள்ளும் விதமாக எளிய நடையில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஜென் துறவியை...
கீர்த்தி
உணர்ச்சி பெருக்கான நடையில் இலங்கை தமிழில் எழுதப்பட்டுள்ள நாடக நுால். திகிலும், திருப்பங்களும் நிறைந்துள்ளது....
முபீன் சாதிகா
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
கற்பனை திறனுடன் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். குரங்கு கதையில் டார்வின் தத்துவம்...
ஜிரா
ஸ்நேகா
சோழர்களை வெற்றி கொண்ட பாண்டியர் பற்றி வரலாற்று பின்னணியில் அமைந்துள்ள நாவல் நுால்.தமிழகத்தில் பாண்டியர்...
க.ரவீந்திரநாதன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் வாழ்வு செயல்பாடு சார்ந்த 12 கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையிலும் மாறுபட்ட...
சீத்தலைச் சாத்தன்
புஸ்தகா
சுவாரசியம் மிக்க சிறுகதைகளின் தொகுப்பு நுால். புத்தகமே ஒரு கதையின் தலைப்பில் அமைந்துள்ளது.அதிர்ஷ்டம் அது...
கன்னிக்கோவில் ராஜா
ஊருணி வாசகர் வட்டம்
சிறுவர்களுக்கு நற்பண்பை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஆதித்யாவின் நீலக்குடை, ஒரு கதை சொல்லட்டா,...
கண்ணன் ராமசாமி
யாவரும் பப்ளிகேஷன்
புதிய கோணத்தில் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஒவ்வொரு கதையும் முற்போக்குச்சிந்தனைகளை...
மு. கருணாநிதி
தமிழாலயம் பல்கலை ஆய்வு நிறுவனம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி மேடை பேச்சுகளில் சொன்ன குட்டிக்கதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மொத்தம், 40...
நன்மாறன் திருநாவுக்கரசு
கிழக்கு பதிப்பகம்
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட் வரலாற்றை விவரிக்கும் நுால். சாகசம், சர்ச்சைகளுக்கு குறைவில்லாத அரசியல்...
சித்தி சண்முகநாதன்
இலங்கை மலையக கிராமத்தை களமாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். இனிய காதல் ஓவியமாக மலர்ந்துள்ளது. மலையகம் வாழ்வதற்கு...
வான்முகில்
மின்கவி வெளியீடு
கடல் வளத்தை மீட்டெடுக்க போராடுவோரின் வாழ்க்கையை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். சுனாமியில்...
துடுப்பதி ரகுநாதன்
வசந்தா பிரசுரம்
சமூகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துடிக்கும் இளைஞரின் திறனை விவரிக்கும் நாவல். மாஞ்சோலை கிராமத்தை...
குமார் சுப்ரமணியன்
சுய பதிப்பு
தபால் தலைகளை பயன்படுத்தி ஒருங்கிணைத்து ராமாயண கதையை புதிய கோணத்தில் காட்டும் அரிய நுால்.ராமாயணக்கதை...
முத்தாலங்குறிச்சி காமராசு
காவ்யா பதிப்பகம்
தமிழகத்தின் தென்பகுதியில் சிங்கம்பட்டி ஜமீன் வரலாற்றை தொகுத்து கூறும் நுால். நேரடியாக களஆய்வு செய்து...
கண்மணி
இளா வெளியீட்டகம்
வாழ்வில் அன்பு நிறைந்த பக்கங்களை தேடத் துாண்டும் நாவல். அங்கம்மா என்ற பெண் கதாபாத்திரம் வழியாக கதை நகர்கிறது....
எஸ்.முத்துக்கண்ணு
மனிதர்களின் பன்முக உணர்வுகளை எளிய நடையில் விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழ்மை கண்டு இரங்கிய இணை...
துரை ரத்தினசாமி
மலைவாழ் மக்களின் வறுமையை செம்மரக் கடத்தலுக்கு பயன்படுத்தியதை மையமாக்கிய நாவல். சட்ட விரோதம் எனத் தெரியாமல்...
துமிலன்
காவல்துறையின் வளர்ச்சி, வரலாற்று தகவல்கள் உடைய நுால். மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.உள்நாட்டு பாதுகாப்பு...
கனி விமலநாதன்
இலங்கை தமிழர் பேச்சு மொழியில் எழுதப்பட்டுள்ள நாவல். மணி தியாலம் என்றால் மணி நேரம் என்பது அர்த்தம். இது மாதிரி...
குடத்தனை உதயன்
இலங்கைத் தமிழர் மொழியில் அமைந்துள்ள நாவல். வாசிக்கும் போது கதாபாத்திரங்கள் உள்ளத்தில் பதிந்து நங்கூரமிட்டு...
நவோதயா பள்ளிகளை அனுமதிக்க கோர்ட்டில் தமிழக அரசு எதிர்ப்பு
திமுக ஆட்சி மீண்டும் அமையும் வரை ஊண் உறக்கம் இல்லை; முதல்வர் ஸ்டாலின்
அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்: விஜயை சாடினார் வைகோ
ஒருதலைப்பட்சமாக மாறிய வெளியுறவுக் கொள்கை: சொல்கிறார் சிதம்பரம்
தமிழக பெண்கள் அச்சுறுத்தப்படும் சூழல்: கமல்ஹாசன் கடும் வேதனை!
தி.மு.க., அழிய வேண்டும் என நினைத்தவர்கள் அழிந்து விட்டனர்: நடிகர் வடிவேலு