Advertisement
பதிப்பக வெளியீடு
ஏகம் பதிப்பகம்
போட்டியில் வெற்றி பெற்ற படைப்புகளின் தொகுப்பு நுால்.பாவேந்தர் பாரதிதாசன் மேற்கோளை தலைப்பாக கொண்டு போட்டி...
லதா சரவணன்
பிறகு
ரயில் பயணத்தின் பின்னணியை அலசுவது போல் எழுதப்பட்டுள்ள நாவல். ரயிலில் பயணம் செய்யும் போது பின்னணியில்...
பவித்ரா நந்தகுமார்
மணிமேகலை பிரசுரம்
சரளமான நடையில் தொய்வின்றி அமைந்துள்ள 17 கதைகளின் தொகுப்பு நுால். உயிருக்கு உயிராய் பழகினாலும், காதல் என்று...
சுந்தர ஆவுடையப்பன்
குமரன் பதிப்பகம்
தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமைந்துள்ள நுால். குட்டி கதைகள் படிக்கும் ஆர்வத்தை...
பானுமாதவன்
திருக்குறள் கருத்துகளை கதையாக புனைந்து தெரிவிக்கும் நுால்.குறளில் மூன்றாம் அதிகாரம் நீத்தார் பெருமை;...
கல்லை மலரடியான்
கார்குழலி பதிப்பகம்
நாடகங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஒப்பனை, இசை, ஓவியம், மேடை அமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி கலைகளின்...
திருக்குறளையும், திரைப்படத்தையும் இணைத்து சிறுகதைகளாக வழங்கியுள்ள நுால்.மழை பெய்யாததால் மண்ணை நம்பி வாழும்...
ரேவதி பாலு
குவிகம் பதிப்பகம்
நகைச்சுவை பொங்க புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஞாபக மறதி பேராசிரியர் பற்றி நினைவுபடுத்துகிறது,...
என்.கணேசன்
என்.கணேசன் புக்ஸ்
காதல், அரசியல், தீவிரவாதம், கடத்தல் மற்றும் சாகசங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள த்ரில்லர் நாவல்.திகார் சிறையில்...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
குடும்பம், காதல் கலந்த சுவாரஸ்யமான நாவல்.செல்வந்தர் மகள் சினேகா தாயை இழந்தவள். நிம்மதி இல்லாமல் தவிக்கிறாள்....
கே.எஸ்.சந்திரசேகரன்
இரண்டு திருடர்கள் ஒரு புறம்; திருமணமாகாமல், 35 வயதில் தவிக்கும் பெண்கள் மறுபுறம். இவர்களைச் சுற்றி...
சுந்தர்.எம்
ஆவியை மையமாக வைத்து திகில் தரும் வகையில் படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். மல்லிகை மணம் பரவுவதாக காட்சியை...
ப.சிவராமன்
வசந்தா பிரசுரம்
உறவுகளின் உன்னதத்தை வெளிப்படுத்தும் விறுவிறுப்பான நாவல். சங்கர், ஜானகி மனமொத்த தம்பதியர். குழந்தை...
ஜெயந்தி பத்ரி
பத்ரி
ஒரே கருத்தை வெளிப்படுத்தும், 23 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். சிறுபத்திரிகைகளில் வெளியானவை. ஒரு பெண்...
அனுராதா சந்திரசேகர்
வன்முறையின்றி, மென் போராட்டம் வழியாக, பெண்களால் சாதிக்க முடியும் என்பதை சொல்லும் நாவல். பெண்ணின் பொறுமையும்,...
முனைவர் ஏ.கே.ராஜசேகரன்
முத்தான 36 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.முதல் கதை தந்தைக்கு உதவ மறுத்த மகனுக்கு, ஜோதிடர் சொன்னது எப்படி பலன்...
என்.எஸ்.ரோஸ்
பிரதீபா பப்ளிஷர்ஸ்
கிராம பின்னணியில் உள்ள வாழ்க்கை சிக்கலை மையமாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.பிரசவத்துக்காக, மாட்டு...
நன்னிலம் இளங்கோவன்
நீதியை போதிக்கும் விதத்தில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.எதிர் வீட்டில் அடைத்திருந்த கூண்டுக் கிளியை,...
தி.சு.வேலாயுதம்
கதை வட்டம்
பாமரர்களின் அவலங்களை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழை மக்கள் வலி, வேதனைகள், வார்த்தைகளில்...
எ.சோதி
நன்மொழி பதிப்பகம்
சிறுவர்களுக்கு நீதி போதனை தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஒரே மையக் கருத்தில் மூன்று கதைகள் எளிமையான...
கிருஷ்ணா ஷாலினி
தி ரைட் பப்ளிஷிங்
காதல், நம்பிக்கை, ஆன்மிகத்தின் ஆழம் என்ற உணர்ச்சிகளை கூறும் நாவல் நுால். அழகான காதல் கதை இது. சீரடி...
இராமையா
அனாவசிய வார்த்தைப் பிரயோகங்கள் இன்றி, உள்ளத்து உணர்ச்சிகளை வாசிப்போர் மனதில் தங்குமாறு அமைத்துள்ள...
கவி. தங்க.ஆரோக்கியதாசன்
ஏழையின் உயர்வுக்கு கல்வியே உதவும் என்ற கருத்தை வலியுறுத்தும் கதைகளின் தொகுப்பு நுால். அடித்தட்டு மக்களின்...
கா.ஜோதி
மிருதுளா பதிப்பகம்
ஏழ்மை நிறைந்த வாழ்க்கையை மையமாக வைத்து படைக்கப்பட்டு உள்ள நாவல் நுால். பள்ளியில் சேர்ந்ததில் இருந்து,...
கீதையில் சொன்னபடி வாழ சத்தியம், அஹிம்சையை கடைபிடிக்க வேண்டும்; சின்மயா விழாவில் அண்ணாமலை பேச்சு
எம்ஆர்ஐ பரிசோதனைக்கு மாற்று; மூளையை ஸ்கேன் செய்ய உதவும் ஐ.சி.எம்.ஆரின் கையடக்க கருவி!
ஓடிவந்து கிஸ் தந்த இளைஞர்; ஷாக் ஆகி தடுமாறிய ராகுல் Rahul Gandhi hugged
இளைஞர்கள் வந்தால்தான் ஆன்மிகம் தழைத்தோங்கும்
தலையில் காயத்துடன் ஐசியுவில் நல்லகண்ணு அட்மிட் 100 year old R.Nallakannu cpi senior leader admitt
தினமலர் இரவு 9 மணி செய்திகள் - 24 AUG 2025