Advertisement
தாமரை செல்வி மோகன்
மணிமேகலை பிரசுரம்
முன்ஜென்ம சம்பவங்களும், நவீன கால நிகழ்வுகளும் கலந்து வெளிப்படும் காதல் காவிய நுால்.காட்டு வழியாக இளம்...
பேராசிரியர் கரு.நாகராசன்
புதிய பாதையில் சிந்தனையைத் துாண்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 18 கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு...
ஜூனியர் தேஜ்
புஸ்தகா
சிந்தையை கவரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் வேறு வேறு கோணங்களில், மனிதர்களின் மாறுபட்ட...
பாலஜோதி ராமச்சந்திரன்
எழுத்து பிரசுரம்
ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்தன்மை உடையது என உணர வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். காசியில் மரணத்தை...
தமிழ்வாணன்
துப்பறியும் கதையில் தனி முத்திரை பதித்த தமிழ்வாணன் எழுதிய மர்ம நாவல்களின் தொகுப்பு நுால். பல ஆண்டுகளுக்கு...
டாக்டர் குளோரினா செல்வநாதன்
மகனிடம் தந்தை கூறுவது போல் அமைந்த நாவல் நுால்.புகழ் பெற்ற செஸ் சாம்பியன் மனைவி கொலையாகிறாள். வழக்கறிஞர்...
ஜெயா வேதாசலம்
கவரும் விதமாக படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.ராஜா – ரோஜா காதல் உணர்வுபூர்வமான சம்பவங்களுடன் நீண்டு, இறுதியில்...
கல்லை அ.கருப்பையன்
ஜெயா பதிப்பகம்
சமூக மாற்றத்திற்கான செயல் முறைகளை விவரிக்கும் குறுநாவல் நுால். காலங்காலமாக காட்டி வரும் அதிகார திமிரை அடக்கி,...
கே.ஜி.ஜவஹர்
சாதாரண குடும்ப பெண்ணின் வாழ்க்கையை மையமாக உடைய விறுவிறுப்பான நாவல்.போராட்டம் மிக்க தாயுடன் வசிக்கிறாள்...
மித்தர் சைன் மீத்
சாகித்திய அகாடமி
சிறைச்சாலை அவல நிலையை படம்பிடிக்கும் நாவல் நுால். பஞ்சாபி மொழியில் இருந்து தமிழாக்கம்...
பேராசிரியர் ச.சீனிவாசன்
காவ்யா
டில்லி வாழ் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு நுால். டில்லியைக் கதைக்களமாக்கி சுழல்கின்றன.பல...
திகிலும் திருப்பங்களும் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிரிப்பூட்டும் நிகழ்வுகள் நிறைய உள்ளன.போலீஸ்...
சமூகத்தில் வாழ்வதற்கு போராடும் பெண்ணை சுற்றி சுழலும் நாவல் நுால்; எளிய நடையில் அமைந்து சுவாரசியம்...
இரா.அறிவுச்செல்வன்
பாரதி புத்தகாலயம்
உண்மைக்கு நெருக்கமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பன்றி வளர்க்கும் தொழில் செய்தவர், மருத்துவராக முன்னேறியதை,...
வானதி
சுவாசம் பதிப்பகம்
உலகின் தொன்மையான பழங்குடி இனத்தவரான செவ்விந்தியரிடையே பேசப்படும் கதைகளின் தொகுப்பு நுால். ஜோடனைகள் இல்லாத...
மஞ்சுளா சுவாமிநாதன்
இதழ்கள் நடத்திய போட்டிகளில் பரிசு பெற்ற, 11 கதைகளும், ஒரு குறுநாவலும் இடம் பெற்ற தொகுப்பு நுால்.தேசத்தின் மீதான...
செந்துறை சி.தங்கராசு
அன்றாட வாழ்வில் பெண்கள் சந்திக்கும் சவால்களை நயமுடன் வடிவமைத்து தந்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு...
அருணா செல்வம்
கணவனை இழந்த பெண் மறுமணம் செய்தால் சமூகம் ஏற்க மறுக்கும் சிக்கலை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்....
ரா.புனிதவதி
குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்ட நாவல் நுால். தங்கையிடம் தீவிர பாசமுள்ளவர் அண்ணன். அவருடன் கல்லுாரியில்...
ஒரு காலகட்டத்தின் வரலாறை பதிவு செய்யும் யதார்த்தமான சமூக நாவல்.மண்ணின் உணர்வுகளை ரத்தமும், சதையுமாக...
முருகு சுந்தரேச புனிதவதி
மகிழினி பதிப்பகம்
தாத்தாவின் நினைவில் பேத்தியே உணர்வுமயமாக எழுதியுள்ள நுால். இளமைப்பருவ நிகழ்வுகளை நெகிழ்வான மனநிலையில்...
எஸ்.சக்தி கதிரேசன்
டெல்டா விவசாயத்தை பாதுகாக்க பொறியியல் சார்ந்து எழுதப்பட்ட நாவல் நுால்.காவிரி நீர் கரை புரண்டோடும்...
ஏக்நாத்
நெடில் வெளியீடு
காதல் உண்டாக்கும் அவஸ்தையான வலியை அதன் தன்மை மாறாமல் விவரிக்கும் வட்டார வழக்கிலான நாவல் நுால்.காதல் தோய்ந்த...
தேனி மு.சுப்பிரமணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அசுரர்கள் வரலாற்றைப் பற்றிய அருமையான நுால்.புண்ணியத்தின் வடிவம் தெய்வம்; பாவத்தின் உருவகம் அசுரன். இரண்டு...
அழையாத விருந்தாளி; நடிகரால் பார்லி., நிலைக்குழு கூட்டம் ரத்து
நீதிபதி மீது வழக்கு பதிய அரசால் முடியாது : போட்டுடைத்தார் தன்கர்
தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி
நாங்கள் எல்லாம் டாக்டராக 'நீட்' தேர்வே காரணம்: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பெருமிதம்
அ.தி.மு.க., மீதும் மறைமுக தாக்கு