Advertisement
எவிடென்ஸ் கதிர்
கிழக்கு பதிப்பகம்
குழந்தையை பிரசவித்ததும் ஏழைப் பெண் இறந்துவிட, கணவன் எடுக்கும் முடிவுகளால் வரும் மாற்றங்களை முன்வைத்து...
துடுப்பதி ரகுநாதன்
வசந்தா பிரசுரம்
நாட்டு நடப்புகளை அலசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சினிமா மோகம் இளைஞர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம், அதனால்...
சீத்தலைச் சாத்தன்
புஸ்தகா
நேரடி அனுபவங்களை சிறுகதை வாயிலாக வெளிப் படுத்தும் நுால். பிரச்னைக்கு தீர்வு நிச்சயம் வராமல் போகாது என்ற...
டாக்டர் சுதா சேஷய்யன்
முல்லை பதிப்பகம்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கு உரையுடன் அமைந்த நுால். நச்சினார்க்கினியர் உரையை...
உஷா ஜவஹர்
மணிமேகலை பிரசுரம்
பாசத்தை பறைசாற்றும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நெகிழ வைக்கும் வண்ணம் இலங்கை தமிழர் வழக்கில் மலர்ந்துள்ளது. ...
எழில் சித்தார்த்
சத்யா எண்டர்பிரைசஸ்
விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு படைக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையிலும் ஒரு விலங்கு...
ஜி.குமார்
நர்மதா பதிப்பகம்
ஒரத்தநாடு பகுதி வாழ்க்கை முறையில் அமைந்த நாவல் நுால். எதையும் தீர்மானிக்க முடியாமல் வாழும் குட்டியப்பன்;...
ஸ்ரீமதி
சுவாசம் பதிப்பகம்
விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் வாழ்வை மையமாக உடைய நாவல் நுால். கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜய நகர...
ஜி.மீனாட்சி
உள்ளத்தில் நங்கூரமிட்டு தங்கும்படியாக உள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். காலம் மாறும்போது, உறவும், உன்னதமும்...
நா.பாஸ்கரன்
வித்தியாசமான சூழல் உடைய ரஷ்ய மக்களின் சமூக வாழ்வை மையமாக வைத்து படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ...
நந்தினி சுகுமாரன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
கிராமத்து குடும்பங்களில் நடக்கும் சடங்குகள், நடைமுறைகள் குறித்து புனைவாக படைக்கப்பட்டுள்ள நாவல். கதை மூன்று...
கிரிஜா ராகவன்
மனித மனங்களை படம் பிடிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். கிராமத்து ஏழை தாய், மருமகளுக்கு புரிதல் ஏற்படுத்தும்...
அழகிய சிங்கர்
விருட்சம் வெளியீடு
போட்டியில் பங்கேற்ற 23 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெரும்பான்மை சமூக நிகழ்வுகளை சுற்றி அமைந்துள்ளது...
எஸ்.ஏ.பி.
காதலுக்காக நடக்கும் சூழ்ச்சியை மையமாக வைத்து படைக்கப் பட்டுள்ள நாவல். ஊட்டிக்கு தோழியருடன் சுற்றுலா...
காயத்ரி பப்ளிகேஷன்ஸ்
கண்ணியமுடன் வாழ எண்ணும் பெண்ணுக்கு ஏற்படும் சிரமங்களை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல்.நம்பிக்கையுடன்...
சத்யா
தி ரைட் பப்ளிஷிங்
நினைவில் நிற்கும் உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்புடன் படைக்கப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்.தந்தை இறந்த...
ஸ்ரீதர்-சாமா
கல்லுாரி காதலை மையமாக வைத்து புனையப்பட்ட குறுநாவல் நுால். கற்பனை நயத்துடன் உணர்ச்சிகள் ததும்பும் வகையில்...
இந்துமதி
பெண்ணின் வலிமை நிறைந்த மனதை சித்திரமாக தீட்டி காட்டும் நாவல். சினிமா துறை சம்பந்தமாக படித்து, ஜெயிக்க முயன்ற...
தேவிச்சந்திரா
மாணவ – மாணவியரின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நாவல் நுால். விவசாய பின்னணியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன்...
இளைஞர்களின் மனதை கவரும் மென்மையான நாவல். பட்டதாரியான விஸ்வம் அறிவு ஜீவி. வருமானம் இல்லாத போதும் விரும்பியபடி...
அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆட்சிப்பணி அதிகாரியின் வாழ்வை மையமாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல்....
லி.நௌஷாத் கான்
வாழ்க்கை அனுபவம் வழியாக பாடங்களை கற்று தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தமுள்ள, 24 கதைகளிலும் சமூக அக்கறை...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘இருப்பதெல்லாம் ஒன்று தான்; அதுவும்கூட அன்பு தான்!’ இந்த இரட்டை வரி சூத்திரத்தை வைத்துக் கொண்டு, முந்நுாற்று...
ஜெ. பாஸ்கரன்
ஜெயா பப்ளிகேஷன்ஸ்
வித்தியாசமான களங்களில் உயிரூட்டப்பட்ட கதாபாத்திரங் களால் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ...
அனைத்து எண்ணெய் கப்பல்களும் ஹார்முஸை கடக்க அனுமதி
இலவசம் தான் வாக்கு ரகசியமா?
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான ஓட்டெடுப்பில் அரசின் முயற்சிக்கு பலனில்லை
பெண்களுடன் சேர்ந்து விசில் கோலமிட்ட விஜய் TVK
சுற்றுலா வந்த கேரளா ஆசிரியர் குடும்பத்தினர் பரிதாபம்! Valparai
சபாநாயகரே பொறுமை இழந்து விட்டார்: கங்கனா ரனாவத்