முகப்பு » ஆன்மிகம் » துயர் தீர்க்கும்

துயர் தீர்க்கும் திருத்தலங்கள்!

விலைரூ.5000

ஆசிரியர் : ரவீந்திரன்

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
கங்கை புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை17. (பக்கம்: 136).
இந்நூலில் 33 கோவில்களைப் பற்றி விவரித்துள்ளார். ஒவ்வொரு கோவிலும் அமைந்துள்ள ஊர், கோவிலிலுள்ள தெய்வம், கோவிலினுள் உள்ள மற்ற சன்னிதிகள், அங்கு நடைபெறும் விசேஷங்கள், வழிபாட்டு முறை போன்ற தகவல்களை சுருக்கமாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மனிதனுக்கு ஏற்படும் துயரங்கள் நீங்க எந்த கோவிலில், எந்த தெய்வத்தை, எப்படி வழிபட வேண்டும் என்பதற்கு சிறந்த வழிகாட்டி நூலாக திகழ்கிறது. ஆன்மிகவாதிகளுக்கு உதவும் புத்தகம் இது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us