முகப்பு » கட்டுரைகள் » கட்டுரைகள் ஐம்பது

கட்டுரைகள் ஐம்பது அனுபவங்கள் ஐநூறு

விலைரூ.350

ஆசிரியர் : ஜாய்ராம்

வெளியீடு: எழிலினி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாழ்வில் படிப்பினைகளை தரும் நுால். இளமைக் காலம் துவங்கி, 60 ஆண்டுகால எண்ண ஓட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தகவல்கள் நம்பிக்கை தரும் சிந்தனையை வளர்க்கின்றன. அனைத்துத் தரப்பினரும் முன்னேறும் கருத்துகளைக் கொண்டுள்ளது. இளைஞர்கள் நலம் பெற அறிவுரைகள், தன்னம்பிக்கை கருத்துகள், கோபத்தால் வரும் கேடுகள், வெறுப்புணர்ச்சியால் இழப்புகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

அச்சம், குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட்டு துணிவோடு வாழ குறிப்புகள் உள்ளன. சிந்தித்து செயலாற்றினால் வெற்றியை நோக்கிச் செல்லலாம் என்கிறது. சாதனை புரிய அறிவுரைகள் வழங்குகிறது. நகைச்சுவை உணர்வுடன் கருத்துகளை வெளிப்படுத்தும் நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us