முகப்பு » இலக்கியம் » அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி

விலைரூ.100

ஆசிரியர் : கே.வேங்கட சுப்ரமணியம்

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
கே.வெங்கடசுப்ரமணியம், மதுரை ஆதீன ஆஸ்தானப் புலவர், எச்.1024, மீனாட்சி அப்பார்ட்மென்ட், எல்லீஸ் நகர்,மதுரை-10. (பக்கம்: 282)

மகான் அபிராமி பட்டர் எழுதிய "அபிராமி அந்தாதி படித்தும், கேட்டும் பலரும் பயனடைந்துள்ளனர். அதற்கு அருமையான உரை நூலாக, இந்நூல் வந்துள்ளது. முதல் 25 பாடல்களுக்குரிய இவ்வுரை நூலைப் படித்ததும், மற்றும் உள்ள பாடல்களுக்கும் உரை படிக்கத் தூண்டுகிறது. இந்நூலில், ஒவ்வொரு பாடலுக்கும் தக்க இடங்களில் திருக்குறள், தேவாரம், திருப்புகழ், திருமந்திரம், பெரிய புராணம், கந்தபுராணம், கம்பராமாயணம் ஆகிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி உரையாசிரியர் விளக்குவது, அவரின் புலமைக்குச் சான்றாகும்.அனைவரும் படித்துப் பயன் பெறும் நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us