முகப்பு » வரலாறு » கோபுரம் காத்த

கோபுரம் காத்த கொற்றவன்

விலைரூ.40

ஆசிரியர் : துரை.வி.சுந்தரபாண்டியன்

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை

பக்கம் :118     

தமிழகத்தில், வெள்ளையரை எதிர்த்து வெற்றி கண்ட மாமன்னன் மருது பாண்டியன் வரலாற்றைக் கூறும் நூல். அதற்கான செவிவழிச் செய்திகள், மற்ற தகவல்களை, வரலாற்றுடன் இணைத்து நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். இருந்தபோதும், மருது பாண்டியரை உறவினர் வட்டத்தில்  கருத்துக்களை அடைத்து, அப்பார்வையில் எழுதப்பட்டிருப்பதால், படிப்பது  நெருடலாக இருக்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us