முகப்பு » பழமொழிகள் » வள்ளுவத்தில் உவமை உலா

வள்ளுவத்தில் உவமை உலா

விலைரூ.120

ஆசிரியர் : டி.வி.ராதாகிருஷ்ணன்

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

பகுதி: பழமொழிகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அணியிலாக் கவிதை, முகையிலா வனிதை என்பது பழமொழி. உவமையணியின் தோற்றம் மிகவும் பழமையானது. 36 உவம உருபுகளை கூறுகிறது தொல்காப்பியம். அதில்,  ஒன்று தான், ‘போல’ என்ற உருபு.  
வள்ளுவர் கூறும் உவமைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. முதல் குறளே  எடுத்துக்காட்டு உவமையாக, வாழ்க்கையைப் பெருங்கடல் என விளக்க, பிறவிப் பெருங்கடல் என்று துவங்கும் குறளை காட்டுகிறார். 
அமுதத்தைவிடச் சுவையானதாக, குழந்தைகளின் பிஞ்சுக் கைகளால் அளாவப்பட்ட கூழ் என்று விளக்குகிறார். கிணற்றின் ஊற்றுநீருக்கு கல்வி  கற்றலைக் கூறுவதும், பெண்ணுருவத்தில் வந்து போர் செய்யக்கூடிய விழியம்புகளே, கூற்றுவன் என்று கூறுவதையும் விளக்கியுள்ளார். வள்ளுவத்தை  மேலும் அறியத் துாண்டும் நூல்.
 – டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us