முகப்பு » கதைகள் » ஒரு குடும்பத்தை பல்கலைக்கழகமாக உருவாக்கும் முறைகள்

ஒரு குடும்பத்தை பல்கலைக்கழகமாக உருவாக்கும் முறைகள்

விலைரூ.110

ஆசிரியர் : இறைநம்பி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கையில் கல்வி, கேள்வி, இறை ஞானம் எத்தனை அவசியம் என்பதை குட்டிக் கதைகள் வாயிலாக விளக்கும் நுால். மது அருந்தியதால் நோயுற்று மருத்துவமனையில் இருப்போரை  பார்க்கச் செல்லுதல் கூட பாவம் என்கிறது பொன்மொழி. இதை கடைப்பிடித்தால் மது குடிப்போர் எண்ணிக்கை குறைந்துவிடும். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையுடன் புகழ் ஆசை கொண்டவர்கள் கூடி விட்டதை சாட்டையடியால் சுட்டிக்காட்டுகிறது.

போர்க்களத்தில் பல்லாயிரம் வீரர்களை வெற்றி கொள்வதை விட, தன்னைத்தானே அடக்கி ஆள்பவரே வீரர் என புத்தர் சொன்னதை எடுத்து ஆண்டுள்ளார். நல்ல கருத்துள்ள 10 கட்டுரைகள், வளரும் தலைமுறைக்கு உதவும் கருத்துகளை கொண்டுள்ளது.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us