முகப்பு » ஆன்மிகம் » பகவத் கீதை மகாகவி பாரதியார் உரை

பகவத் கீதை மகாகவி பாரதியார் உரை

விலைரூ.60

ஆசிரியர் : பாரதியார்

வெளியீடு: பார்த்திபன் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மகாபாரதம், ஞானகாண்டத்தில் இடம்பெற்றுள்ள, 700 சுலோகங்களே பகவத்கீதை. இதற்கு பாரதியார் எழுதிய உரையுடன் தொகுப்பாகியுள்ளது இந்த நுால்.

பகவத்கீதைக்கு மகாத்மா காந்தி, திலகர், அரவிந்தர், ராஜாஜி, ராகவையங்கார் என பலர் உரை எழுதியுள்ளனர். பாரதியாரும் சிறப்பான உரை எழுதியுள்ளார். அர்ஜுனன் பலவிதமான சந்தேகங்களை பகவான் கிருஷ்ணரிடம் கேட்டு, விளக்கம் பெறுவதாக உரையாடல் போக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

மகாகவி பாரதியாரின் உரையில் கவித்துவம் பொங்கி நிற்கிறது. பகவத் கீதையைப் படிக்கக் தொடங்குவோருக்கு அதன் நோக்கம், கருத்து, சாரம் ஆகியவற்றை முன்னுரையிலேயே தெளிவாகப்புலப்படுத்துகிறது. தமிழுக்கு கிடைத்துள்ள அரிய உரை நுால்.
 – புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us