முகப்பு » ஆன்மிகம் » இறைவன் நமக்கு வேண்டும்

இறைவன் நமக்கு வேண்டும்

விலைரூ.150

ஆசிரியர் : கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கடவுள் நமக்குள்ளே இருக்கிறார்; அவரை கல் சிலையிலே ஏன் தேடுகிறீர்கள் என்ற கருத்தை கொண்டுள்ள நுால். ராமானுஜர் போல் அறம் சார்ந்து உதவி புரியும் கருணையை, அன்பை, நேயத்தை உணர்த்துகின்ற நல்வழியே ஆன்மிகம் எனக் கூறப்பட்டுள்ளது.  

இறைவனை துணையாக கொண்டு, வாழ்வாங்கு வாழ்வது   தான் பகுத்தறிவு உணர்வு கொண்ட மனிதனுக்கு அமைதியைத் தரும். வேண்டாத சிந்தனைகள் வெளியேறும். இதற்கு இறைவனை துணையாக கொள்ளுதல் வேண்டும் என்கிறது.

நினைத்துப் பார்த்து புதிய பொருளைக் கண்டறிதல் போல, மனத்தை, அறத்தை, பண்பை செம்மைபடுத்த வேண்டும் என்பதே ஆன்மிகம் என பதிவிடப்பட்டுள்ளது. சித்தர் பாடல்களும், இலக்கிய மேற்கோள்களும் கொண்டு கருத்துக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆன்மிகத்தை விளக்கும் நுால்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us