முகப்பு » ஆன்மிகம் » மகாபாரதம் மாபெரும்

மகாபாரதம் மாபெரும் உரையாடல்

விலைரூ.550

ஆசிரியர் : ஹரி கிருஷ்ணன்

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பாரதியின் பாஞ்சாலி சபதம் வழியில் நிழலில், மகாபாரத கதையை விரிவாக, விவாதமாக, சுவையாக தரும் நுால். சந்தேகங்கள், குற்றச்சாட்டுகளுக்கு பாட பேதங்களை காட்டி ஆதாரங்களுடன் தீர்வு சொல்கிறது.

மூலக்கதை பாத்திரப் பெயர்கள் பாலிகா என்பது வாலிகன் என்றும், ஏகலவ்யன் என்பது ஏகலைவன் என்றும் தமிழில் வழங்குவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கதையின் நடுவே ராமாயணத்தை ஒப்பிட்டுச் சொல்வது, ‘சக்கரைப் பந்தலில் தேன்மழை பெய்வது’ போல் உள்ளது.

பழைய பாரத வசனங்களும், புதிய கேள்விகளும், கம்பன், வில்லி, பாரதி பாடல்களும் ஆதார அணிவகுப்புடன் அலங்காரமாக நகர்கிறது.

யாரும் சொல்லாத வினா – விடை, விவாத முறையில் மகாபாரதத்தை சொல்லும் நுால்.

முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us