முகப்பு » கட்டுரைகள் » இதழியல் வரலாற்றில்

இதழியல் வரலாற்றில் சமரசம்

விலைரூ.150

ஆசிரியர் : மு.கி. அகமது மரைக்காயர்

வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 344    

தமிழ் இதழியலின் தோற்றம், 1831ல் நிகழ்ந்தது. அதிலிருந்து, 40 ஆண்டுகள் கழித்து, முஸ்லிம்கள் இதழியல் துறையில் கால் பதித்தனர். 1980-ல் துவங்கப் பெற்ற "சமரசம் முஸ்லிம் இதழியல் வரலாற்றில், ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.சமரசம் இதழின், கருத்தியல் நிறுவல் உத்திகள் என்ற தலைப்பில், சென்னைப்பல்கலைக்கழக முனைவர் பட்டத்திற்காக இந்நூலாசிரியர், மேற்கொண்ட ஆய்வே நூலுருப் பெற்று, வெளியாகியிருக்கிறது.  இந்த ஆய்வு பாராட்டுதலுக்கு உரியது.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us