முகப்பு » கட்டுரைகள் » யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில்

யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில்

விலைரூ.150

ஆசிரியர் : முனைவர் சுடர்க்கொடி ராஜேந்திரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தேடலே மனித வாழ்வின் ஆரம்பம். தேடலை துவங்கும் போது தடைகளை தாண்டும் பக்குவம் வேண்டும். அதை பழகினால், வெற்றி காணலாம் என்பதை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
மதுரை தினமலர் நாளிதழில் தொடராக எழுதிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு புத்தகமாகியுள்ளது. மொத்தம், 30 கட்டுரைகள் உள்ளன. தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு நுால்களை கற்ற அறிவுடன், அனுபவ அறிவை குழைத்து எழுதப்பட்டுள்ளது. முன்னேறத் துடிப்போருக்கு வளம் தரும் வகையில் உள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us