முகப்பு » கட்டுரைகள் » திருக்குறள் 50

திருக்குறள் 50

விலைரூ.400

ஆசிரியர் : சிவகுமார்

வெளியீடு: அல்லையன்ஸ்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிரபலங்களின் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளை சுவாரசியமாக குறள் நெறியுடன் தொடர்புபடுத்தி உருவாக்கப்பட்டுள்ள நுால். எளிய நடையில் சிறுகதை போல், 50 கட்டுரைகளை கொண்டுள்ளது.

ஒரு துறையில் பிரபலமானவரின் வாழ்க்கை அனுபவம் சார்ந்ததாக உள்ளது. அந்த அனுபவ பாடம், ஒரு திருக்குறள் நெறியுடன் இணைந்து அறத்தை சொல்கிறது. இதே போன்று, 50 வாழ்க்கை அனுபவங்கள் கட்டுரையாகி உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குறள் நெறி சாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டுரை, பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. அடுத்து, சினிமா பட அதிபர் எஸ்.எஸ்.வாசன் வாழ்க்கை சார்ந்தது.

ஒன்று, பிரபல தத்துவ மேதை காரல் மார்க்ஸ் சார்ந்துள்ளது. இறுதியாக, தன் நெருங்கிய உறவினரின் வாழ்க்கை அனுபவத்தை குறள் நெறியுடன் பொருத்தி, நெகிழ்வுடன் எழுதப்பட்டுள்ளது. அற வாழ்வுக்கு நெறி காட்டும் அனுபவ தொகுப்பு நுால்.
– அமுதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us