முகப்பு » கவிதைகள் » நல்லதை நினைத்தே

நல்லதை நினைத்தே நடைபோடு!

விலைரூ.150

ஆசிரியர் : ப.மு.இரமணமூர்த்தி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ் வாசிப்பும், உயிர் நேசிப்பும் கொண்டவர்களுக்கு கவிதை சாத்தியம். அத்தகைய குணம் கொண்டவர் எழுதி இருக்கும் கவிதை நுால் இது.

தனிமனித ஒழுக்கம், பெண்மையை போற்றல், நட்பு பாவித்தல், லட்சிய வேட்கை, தேசப்பற்று, தற்கொலை மற்றும் போதைப்பழக்கங்களில் இருந்து விடுபடுதல் உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தும், 65 கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

‘நதிகள் பலவகை நடந்தாலும் நாடிச் செல்வது கடலாகும் மதங்கள் பலவகை இருந்தாலும் மனிதன் அடைவது இறையாகும்...’ என, மதமாச்சரியங்களை களைய கருத்து சொல்கிறது. தற்கொலை எண்ணங்களுக்கு சவுக்கடி தருகிறார். வளரும் வாசிப்பாளர்களுக்கான புத்தகம்.
சையது

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us