முகப்பு » கதைகள் » பனையண்ணன்

பனையண்ணன்

விலைரூ.100

ஆசிரியர் : ஆர்.எஸ்.ஜேக்கப்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. (பக்கம்: 200)

எண்பது வயதைத் தாண்டியும், இன்னமும் இலக்கியப் பணியைத் தொடர்ந்து வருபவர் - ஆர்.எஸ்.ஜேக்கப்.
நெல்லை வாழ் மக்களுக்கு - பனை மரம் ஒரு கற்பக விருட்சம். பனையின் வரலாற்றைச் சிறப்பாக கூறுகிறார் ஆசிரியர். பனை, தமிழ் நாட்டின் பொருளாதாரம் என்றும், லட்சக்கணக்கானவர்களுக்குத் தொழில் ஆதாரம் என்றும் பண்டங்களும் பணமும் தரும் ஜீவ விருட்சம் என்றும் நிறுவுகிறார்!
பனை, ஏன் அருகி வருகிறது? அதன் தனிச் சிறப்பு ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை? என்று இந்த நாவல் கவலைப்படுகிறது.பனைத் தொழிலின் நன்மையும், நசிவும் பற்றிய சிறந்த - சமூக - வரலாற்றுப் புதினம்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us