டாக்டர் தி.தயானந்தன் பிரான்சிஸ் நல்ல கவிஞர். சிறந்த கட்டுரையாளர். சமுதாய நோக்குடனும், மனித நேயத்தோடும் அன்பு உள்ளத்துடனும், மனிதர்களையும், வாழ்க்கையையும் கவனித்து, சமூக யதார்த்ததுடன் கற்பனை நயத்தோடும், இனிய கதைகளை உருவாக்கும் திறமை பெற்ற எழுத்தாளரும் ஆவர். இத்தொகுதியில், அவரது 31 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. நாரண துரைக்கண்ணன், வல்லிக்கண்ணன், அணிந்துரைகள் கதைகளின் சிறப்பைக் கூறுகின்றன