தட்டாதே திறந்திருக்கிறது

விலைரூ.90

ஆசிரியர் : அப்துல் ரகுமான்

வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176.)

நல்ல சிந்தனைகள் மக்கள் மனதில் பதிந்து அவர்களைப் பண்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பல அறிஞர்களின் தூய சிந்தனைகளே, இன்றைய மனித குல வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். கவிக்கோ அப்துல் ரகுமானின் சீரிய சிந்தனைகள் தாங்கிய இந்நூல் பலரின் மனக் கதவுகளைத் தட்டும் என்று உறுதியாகக் கூறலாம்.
இந்நூலில், 21 கட்டுரைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். அத்தனையும் தூய சிந்தனைகளின் வெளிப்பாடு.
அணிந்துரை தந்துள்ள முனைவர் சுந்தரமூர்த்தி கூறுவது போல, இளைய தலைமுறைக்கு இந்நூல் அரிய வாயில், அறிவு வாயில் என்றே நாமும் கூறலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us