கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.50
அருண் சμண்யாவின் இந்தக் கதைகள் காட்டும் உலகம், நமக்கு மிகவும் நெருக்கமானது. நாம் வாழ்ந்து, நாம் அனுபவித்து,நாம் μசித்துப் பழகிய உலகம்தான். ஆனால் நமது புலன்களுக்கு எட்டாத சில ருசிகளை
இவμது கதைகள் எட்டிப்பிடித்துவிடுவதுதான் வித்தியாசம்.