முகப்பு » வரலாறு » நூற்றாண்டு கண்ட

நூற்றாண்டு கண்ட சாண்டில்யன்

விலைரூ.20

ஆசிரியர் : முனைவர் பால.இரமணி

வெளியீடு:

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை

சாண்டில்யன் என்னும் இந்த பெயர் சொல்லே, ஏராளமான வாசகர்கள் மனங்களில் ஒருவித சரித்திர கம்பீரத்தை ஏற்படுத்தும். அவருடைய கடல் புறா, யவனராணி போன்ற பல சரித்திர நவீனங்களை திரும்ப திரும்ப படித்து மகிழும் பல லட்சம் வாசகர்கள் இன்னும் உள்ளனர்.
அந்த எழுத்து மேதையின் சுருக்கமான வாழ்க்கை வரலாறாக இந்நூல் அமைத்துள்ளது. கவிஞர் பால.ரமணி சாண்டில்யனின் ரசிகர் மட்டுமல்லது, அவரோடு நெருங்கி பழகியவர், சாண்டில்யனின் நிஜ பெயர் பாஷ்யம். ஆனால், ராமானுஜம் என்பதே அவருக்கு பெற்றோர் வைத்த பெயர்; அது தன் மாமனார் பெயர் என்பதால், அப்பெயரை சொல்லி கூப்பிடாமல், சாண்டில்யனின் தாயார் பூங்கோவில் வல்லி அம்மையார், மகனுக்கு வைத்து அழைத்த செல்ல பெயர் தான் பாஷ்யம் என்பது போன்ற நுட்பமான பல செய்திகளை, இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. - கவுதம நீலாம்பரன்

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us