சுய சரிதை

விலைரூ.120

ஆசிரியர் : வ.உ. சிதம்பரனார்

வெளியீடு: முல்லை பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யின் சுயசரிதை நுால். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., சிறையில் செக்கிழுத்தார்; துன்பத்தில் துவண்டு நோய்வாய்பட்டு கொடுமை அனுபவித்து வெளியே வந்தார். நாட்டு விடுதலைக்காக அரும்பாடு பட்டார்.

சிறையிலிருந்து வந்தவர் வீட்டுக்கடனை அடைக்க நெல், அரிசி, நெய் வியாபாரம் செய்த அனுபவங்களை, 150 தலைப்புகளில் கவிதையாக்கி மகிழ்ந்தார். கவிதைகளுக்கு அடிக்குறிப்பும் தந்துள்ளார். எளிய தமிழில் எழுதப்பட்ட கவிதைகள்.
ஆ.நடராஜன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us