முகப்பு » கட்டுரைகள் » தனித்திருந்தாலும்

தனித்திருந்தாலும் விழித்திருப்போம்!

விலைரூ.110

ஆசிரியர் : எம்.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கருத்தின் பன்முகத்தன்மையை கவிதை வடிவில் வெளிப்படுத்தும் தொகுப்பு நுால். உள்ளார்ந்த உணர்வுகளையும், அனுபவங்களையும் பரந்த அளவில் வெளிப்படுத்துகிறது.

பல்வேறு தலைப்புகளில், 94 கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. உயிர், மனம், கண்ணீர், மழைநீர், வீடு, தாய், நிழல் போன்றவை முக்கிய கருப்பொருட்களாக உள்ளன. ஒவ்வொரு கவிதையும் இந்த அம்சங்களை தனித்துவ கண்ணோட்டத்துடன் அணுகுகிறது.

உதாரணமாக, ‘இளைஞனே வா’ என்ற தலைப்பில் தாய்நாட்டைக் காக்கவும், ஒற்றுமையுடன் இணையவும், வேறுபாடுகளை களைந்து, வாழ்க்கையில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளவும் அழைக்கிறது.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us