பிரேடிஜி, எண் 33/15, ஏதெம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18;
பதினாறு வயதுக்குள் அத்வைதம் எனும் தத்துவத்தை ஸ்தாபித்து கோடானுகோடி உள்ளங்களில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர். ஆதி சங்கரர் ஆன்மிகப் பெருங்கடலில் ஓர் எளிய பயணம் செய்ய இந்நூல் உங்களுக்கு உதவுகிறது.