முகப்பு » கவிதைகள் » சிந்திக்க

சிந்திக்க வேண்டுகிறேன்...

விலைரூ.20

ஆசிரியர் : ஏ.வி.கிரி

வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை
தனலட்சுமி பதிப்பகம், 18, திருவள்ளுவர் தெரு, கடப்பேரி, தாம்பரம், சென்னை-45,(பக்கம்:128)

கவிஞர் சொல்கேளான் ஏ.வி.கிரி, தான் கேட்டதையும், பார்த்ததையும், படித்து உணர்ந்த அனுபவங்களையும் கவிதைகளாக எழுதியுள்ளார். குறிப்பாக, சமூக நலனை எதிரொலிக்கும் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அட்சய திருதி என்ற கவிதை சிந்தனையை தூண்டும் வகையில் உள்ளது.
நாத்திக கொள்கையில், நம்பிக்கை உடையவர் என்பதால் ஆத்திகர்களை பற்றிய கவிஞரின் விமர்சனங்கள் கவிதைகளாக உருவம் பெற்றுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us