முகப்பு » ஆன்மிகம் » திருமுறையுள் கருத்தும் கதையும் (பாகம் – 2)

திருமுறையுள் கருத்தும் கதையும் (பாகம் – 2)

விலைரூ.380

ஆசிரியர் : உமா பாலசுப்ரமணியன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பண்டை இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள நற்குணங்களை கதை சொல்லி, ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.

பசியைத் தணிக்க உணவு உண்ண வேண்டும். அதற்கு முன்கூட்டியே சமையல் பொருட்களை தயார் செய்து கொள்வது போல, ஆயுட்கால நிம்மதியான நிறைவுக்கு இறையருளை இள வயது முதலே சேகரித்துக் கொள்ள வேண்டும்.

உதவி அளித்தலும், பெறுதலும் மனிதரிடம் வரம்புக்கு உட்பட்டது. இறைவனின் பெருங்கருணை அளப்பரியது. அர்ப்பணிக்க ஏதுமில்லாவிட்டாலும், எல்லையற்ற வகையில் ஆண்டவன் அருள்புரியத்தான் செய்கிறான். விரும்பிப் படித்தால் உயர்வடையச் செய்யும் அற்புத நுால்.

-– பிரபு சங்கர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us