முகப்பு » கதைகள் » தஞ்சை மண்வாசனைக்

தஞ்சை மண்வாசனைக் கதைகள்

விலைரூ.150

ஆசிரியர் : ஆதலையூர் சூரியகுமார்

வெளியீடு: எம்.ஜெ.பப்ளிகேசன் ஹவுஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை உழவர்களின் வியர்வையால் நனைந்த மண்வாசம் மாறாத சிறுகதைகளின் தொகுப்பு நுால். விவசாயிகளின் வாழ்க்கையை சிறுகதைகளாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.

பொதுப் பிரச்னையில், தன்னையும் உழைப்பையும் தியாகம் செய்யும் மனம் படைத்தோர் இக்காலத்திலும் இருக்கின்றனர் என்பதை, ‘மழையில் நனையாத நெல்மணிகள்’ என்ற சிறுகதை எடுத்துக்காட்டுகிறது. அப்பாவின் ஊக்கத்தால் தன்னம்பிக்கையுடன், ‘நீட்’ தேர்வில் சாதிக்கும் குழந்தை பற்றிய ‘நிவேதா நீட் எழுதுகிறாள்’ என்ற கதை, மதிப்பெண்களில் மட்டும் மனம் செலுத்தும் பெற்றோருக்கு தக்க பாடங்களை புகட்டுகிறது. மாயையை உடைத்து நேர்மறை எண்ணம் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.

– சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us