இறந்தவர்களை எரித்து, சாம்பலாக்கி, கையில் கொடுக்கும் வேலை செய்கிறான் நெல்லை மண்ணைச் சேர்ந்த கதாநாயகன். அவனையும், அவன் சார்ந்தோர் படும் துயரங்களையும் எளிமையாக தொட்டுச்செல்கிறது கதை. நெல்லை தமிழ் பேச்சு விரவிக்கிடக்கிறது. (நுால்களைப்பெற அழைக்க : 1800 425 7700 \ வாட்ஸாப் : 75500 09565)