விலைரூ.99
புத்தகங்கள்
சாயி மார்க்கம் தீபாவளி மலர்
விலைரூ.99
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: சாயி மார்க்கம்
பகுதி: பொது
Rating
வெவ்வினை வீழ சீரடி சாய்பாபா சீரடி தொழ கவிஞர் வாலி எழுதிய சந்தக்கவிதையுடன் மலர் துவங்குகிறது. லட்சுமி தேவி தோன்றிய விஷயத்தை பாரத்வாஜ சுவாமிகள் தன் கட்டுரையில் விளக்குகிறார். அன்பே இறைவன் என்ற ஓ÷ஷா கருத்தும்படைப்பாக மலர்ந்திருக்கிறது. பல்வேறு ஆன்மிக கட்டுரைகளும் உள்ளன.மலருடன் ஷீரடி பாபா நாமாக்களை எழுத வசதியாக காலண்டர் ஒன்றும் இணைப்பாகத் தரப்பட்டிருக்கிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய