முகப்பு » இலக்கியம் » செம்மொழித் தமிழும்

செம்மொழித் தமிழும் திரை இசை மொழியும்

விலைரூ.400

ஆசிரியர் : சுந்தர ஆவுடையப்பன்

வெளியீடு: குமரன் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திரை இசை பாடல்களுடன், பழந்தமிழ் கவிதைகளை ஒப்பிட்டு காட்டும் நுால். இலக்கியம், திரைக் கவிதையை பரிமாறுகிறது.

குறிஞ்சி நிலத்தில் தினையைக் கொத்த வரும் கிளிகளை, ஆலோலம் பாடி விரட்டுவாள் தலைவி. அங்கு, தலைவனுடன் சந்திப்பு நிகழும் என்பது பழந்தமிழ் இலக்கியமான ஐங்குறுநுாறு பாடல். இதை கண்ணதாசன் எழுதிய, ‘காட்டுக்குள்ளே திருவிழா...’ என்ற பாட்டுடன் ஒப்பிட்டுள்ளது பொருத்தம்.

சங்க இலக்கிய காதல் ஓவியங்கள் ஒரு புறம், அவை சார்ந்த திரைப்பட பாடல்களை மறுபுறம் வைத்துள்ள நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us