முகப்பு » இலக்கியம் » இலக்கியத் துளிகள்...

இலக்கியத் துளிகள்...

விலைரூ.170

ஆசிரியர் : பூவை செங்குட்டுவன்

வெளியீடு: காந்திமதி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பல்வேறு இலக்கியத் தகவல்களை தாங்கி நிற்கும் நுால். ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். ஏராளமான தகவல்களை தேடித் திரட்டி ஆக்கப்பட்டுள்ளது.

சோழன் நலங்கிள்ளியின் பெரும் படையைப் பற்றி சொல்லும்போது, ஆலத்துார் கிழார் காட்டும் உதாரணம் வியப்பைத் தருகிறது. தமிழின் முதல் சங்க காலத்திலேயே பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. மாதவியை கோவலன் கரம் பிடிப்பது பற்றிய தகவலும் உள்ளது.

சீதக்காதி வள்ளல் பற்றிய செய்திகள் சிலிர்க்க வைக்கின்றன. நந்திவர்மன் தமிழ் ஆர்வம் எத்தகையது என்று அறிய முடிகிறது. அமுதசுரபி மணிமேகலை பற்றி விரிவான செய்திகள் உள்ளன. முதன் முதலில் அன்னமிட்டது யார் என்ற தகவலும் உள்ள நுால்.

– டாக்டர் கார்முகிலோன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us