முகப்பு » பொது » மாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்

மாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்

விலைரூ.80

ஆசிரியர் : கு.வை.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
விலங்குகளை பார்ப்பதும், அவற்றை பற்றி கேட்பதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். வனவிலங்கு பூங்காவுக்கு செல்வதை அனைவரும் விரும்புவர். பல மிருகங்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட நமக்கு எதுவும் தெரியாது.
அந்த குறையை போக்கும் வகையில், காண்டாமிருகம், யானை, நீர் யானை, ஒட்டகசிவிங்கி, கடமா என்னும் காட்டெருமை, கடுங்கால் ஒட்டகம் ஆகிய விலங்குகள் பற்றி விபரமாக, தெளிவாக, எளிய நடையில் ஆசிரியர்கள் தந்துள்ளார். அதிலும் காண்டாமிருகம், நீர் யானை பற்றி படிக்கும் போது, நம்மை அறியாமல் நம் நெஞ்சில் ஆச்சர்யம் குடியேறுகிறது.
இந்த விலங்குகளை உடன் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதை தடுக்க முடியாது. குழந்தைகளிடம் இந்த புத்தகத்தை கொடுத்து, படிக்கச் சொல்ல வேண்டும்.
சங்கரசுப்பு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us