அமானுஷ்ய சம்பவங்கள் நிரம்பிய நாவலின் முதலாம் பாகம், பலருக்கு பிரமிப்பூட்டும். படிப்பவர் ரசனையைப் பொறுத்தது! இருமைத் தத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. நாவலந்தீவு என்னும் நிலப்பரப்பு, உண்மையாக இருந்த காலத்தில், அங்கே வாழ்ந்த பண்டைய தமிழர்களின் காதல், வீரம், அறம், நுண்ணறிவு மற்றும் மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்னும் கற்பனை. விறுவிறுப்பாக உள்ளது. – எஸ்.குரு