முகப்பு » ஆன்மிகம் » குமரி அன்னை அந்தாதி

குமரி அன்னை அந்தாதி

விலைரூ.100

ஆசிரியர் : வா.மு.சேதுராமன்

வெளியீடு: கவியரசன் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அந்தாதி என்பது ஆண்டுகள் பழமையான இலக்கணம். கவிதையின் கடைசி வரியை அந்தம் எனக் கொண்டு, அடுத்த கவிதையில் முதல் அடியாக ஆரம்பிக்கும் முறை. அந்த இலக்கண விதி வழு மாறாமல், கட்டளைக் கலித்துறை இலக்கணத்தில் நான்கு வரிகளாக இயற்றி உள்ளார். இலக்கிய புலமை மிளிர்கிறது.
ஒரு பாடல் பாண்டியர் எனத் துவங்கி, சோழர், சேரர் என மூவேந்தருக்கும் சொந்தமாக இலங்கும் கன்னியாகுமரி தாயைப் போற்றுகிறார். ஆழ்ந்து சிந்தித்து அர்த்தம் விளங்கி படிக்க வேண்டிய கவிதைகள்.
சுப வெங்க்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us