அன்றாடம் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும், சமூகச் சிக்கல்களையும் உள்வாங்கி எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால். சிறு சிறு நிகழ்வுகளை விவரித்து கூறியுள்ளது சலிப்பின்றி அமைந்து உள்ளது. குரங்குகள், தனிமையில், வீட்டுக்கணக்கு, ஓய்வு போன்றவை சற்று வித்தியாசமானவை. சமூக பொறுப்புடன் எழுதப்பட்டுள்ளது. – பின்னலுாரான்