தமிழ் எழுத்து வரி வடிவங்களை, 28 என்ற எண்ணிக்கையில் சீரமைத்து விளக்கமாக எழுதியுள்ளார். இந்த எழுத்துக்களை கணினியில் பயன்படுத்தும் முறைகளை விளக்கியுள்ளார். அதுபோல, 8 மற்றும் 9 என்ற எண்கள் சரி. ஆனால், ஒலி வடிவில், எண்பது மற்றும் தொன்னுாறு என்பதை, எண்பது, தொன்பது எனச் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். கால மாற்றம் தான் இதை ஒப்புக் கொள்ள வேண்டும். – சீத்தலைச்சாத்தன்