முகப்பு » கட்டுரைகள் » திருக்குறளில் உயிரினங்கள்

திருக்குறளில் உயிரினங்கள்

விலைரூ.100

ஆசிரியர் : புலவர் இரா.நாராயணன்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உயிரினங்களிடம் வள்ளுவர் கொண்டிருந்த அன்பை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். குறள்களில் அவை எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளன என தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
இயற்கை வளம், தாவரங்கள், விலங்குகள், உயிரும் உடலும் என்ற தலைப்பில் கட்டுரைகள் உள்ளன. உயிரினங்கள் மீதான நெகிழ்வை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளன. உரிய குறள்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us