மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள்!

விலைரூ.70

ஆசிரியர் : ச.சூரியமூர்த்தி

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மனித மனம் பற்றி விளக்கும், 21- கட்டுரைகளின் தொகுப்பு நுால். மனதால் எழும்  பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் விவரிக்கிறது.

மனம் ஓரிடத்தில் நிலையாய் இருப்பதில்லை. குரங்கைப் போல பாய்ந்து கொண்டிருக்கும். அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். கோபம், பயத்தை நீக்குதல், நேரத்தை வீண் செய்யாமல் நன்மை தரும் செயல்களில் ஈடுபடுதல், நல்ல உறவு முறை, உடற்பயிற்சி, தியானம், பொழுது போக்கு போன்றவை மன அழுத்தத்தைப் போக்கும் வழிகள் என்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளது.

வரவுக்குள் செலவை பழக்கிக் கொண்டால், குழப்பத்திலிருந்து விடுபடலாம். தோல்வியை ஆராய்ந்து வெற்றி பாதையை அமைக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்பட வேண்டும் போன்ற அறிவுரைகளை தருகிறது. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.
பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us