முகப்பு » கட்டுரைகள் » உலக அரங்கில் திருக்குறள்

உலக அரங்கில் திருக்குறள்

விலைரூ.150

ஆசிரியர் : சந்திரிகா சுப்ரமண்யன்

வெளியீடு: வசந்தா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்குறளின் உலகப் பொதுத் தன்மையை எடுத்துரைக்கும் வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு நுால்.

ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை திருக்குறள் உணர்த்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகமயமாக்கல் தொடர்பான சிந்தனைகளைத் திருக்குறள் கொண்டிருப்பதாக தெளிவுபடுத்துகிறது.

திருக்குறளின் உலக இலக்கியத் தன்மையையும், உலக மக்களுக்கு வழிகாட்டும் நுாலாக அமைந்துள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. அமைதியாக வாழ்வதற்கான வழிமுறையுள்ள நீதியை எடுத்துரைப்பதாகவும் திருக்குறள் விளங்கும் சிறப்பைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

எளிமையான மொழிநடையில் ஆய்வியல் உண்மைகளை எடுத்துக் கூறுகிறது. ஆய்வாளர்களையும், அறிஞர்களையும், பாமர மக்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us