முகப்பு » ஆன்மிகம் » பட்டினத்தார் தத்துவம்

பட்டினத்தார் தத்துவம்

விலைரூ.195

ஆசிரியர் : கு.பொன்மணிச்செல்வன்

வெளியீடு: செந்தமிழ் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலகில் தோன்றும் கடவுள் அல்லது கடவுளின் துாதர்கள் சித்தர்கள், மாமுனிவர்கள், மகான்கள், சத்குருக்கள் என வழங்கும் நுால்.

கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவலால், பூஜை செய்து வழிபாடு நடத்துபவர்களை பக்தர்கள் என்றும், கடவுளைக் கண்டு தெளிவு பெற்றவர்கள் சித்தர்கள் என்றும் கூறுகிறார், தேவாரம் இயற்றிய திருநாவுக்கரசர்.

கடவுளைக் கண்ட சித்தர்கள் அழியாத உடலைப் பெற்றவர்கள். பிரபஞ்சத்தின் ஐம்பூதங்களையும், எண் சாண் உடலில் அடக்கி, விண்ணுலகும் வியக்கும் வகையில் ஆற்றல் பெற்றவர்கள் சித்தர்கள். அந்த வழியில் பட்டினத்தாரின் முழுமையான வரலாற்றையும், அவர் தம் பாடல்களையும் முழுமையாக கொண்டு அமைந்த நுால்.
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us