முகப்பு » ஆன்மிகம் » மனோன்மணியம்மை வழிபாடும் இராவணேஸ்வரன் பூசை கதைப்பாடல்

மனோன்மணியம்மை வழிபாடும் இராவணேஸ்வரன் பூசை கதைப்பாடல் பதிப்பும்

விலைரூ.250

ஆசிரியர் : முனைவர் சு.செல்வகுமாரன்

வெளியீடு: காவ்யா

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வட்டார இன மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சடங்குகள், தெய்வ வழிபாட்டு முறைகளை பதிவு செய்துள்ள நுால். ராவணன், பார்வதி தேவியின் சொரூபமான மனோன்மணியிடம் வரம் பெற்றதான நிகழ்வுகள் வாய்மொழியாக வழங்கப்பட்டதை விளக்குகிறது. தெய்வம், வீட்டு அம்மை என வழங்கப்படுவது, தெய்வம் உறையும் கோவில் அமைப்பு, பூசை முறைகளையும் ஆராய்கிறது.

பலியிடல், எடை வழங்குதல் என்று விரிகிறது. ராவணேஸ்வரன் பூசை விதி பற்றிய கதைப்பாடல், ராமாயணக் கதையிலிருந்து மாறுபட்டுள்ளது. பத்திரகாளியின் பிள்ளைகளாகக் கருதப்படும் மக்களால் வழிபடப்படும் மனோன்மணியம்மையுடன், இந்த கதைப்பாடல் தொடர்பு குறித்த விபரங்கள் உள்ளன. காளி பக்தனாக ராவணன் இடம்பெற்றிருப்பது புதிய செய்தியாக உள்ளது.

ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us