முகப்பு » ஆன்மிகம் » மீண்டும் பச்சைப்புடவைக்காரி

மீண்டும் பச்சைப்புடவைக்காரி

விலைரூ.300

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பச்சைப் புடவைக்காரியின் மேல் பித்தனாகி மற்றொரு படைப்பு மீண்டும் பச்சைப்புடவைக்காரி. வாய் ஓயாமல் அன்னை மீனாட்சி, பராசக்தி, உமா மகேஸ்வரி, பார்வதி என, ஆனந்த ஆராதனைகளை அடுக்கிக் கொண்டே போகிறார் எனத் தோன்றலாம்.

அம்மாவை அழைக்கும் போது உள்ளிருந்து ஊற்றெடுக்கும் பாச உணர்வு தான், மீனாட்சி மீதான பக்தி உணர்வு. இதை தராசு தட்டில் எடையிட முடியாது. புத்தகத்தை படிக்கும் போது ஏற்படும் பரவச உணர்வின் வாயிலாக எடை போட முடியும்.

சிலரின் ‘வாட்ஸ் ஆப்’ ஸ்டேட்டஸ்கள் சோர்ந்துபோன மனதுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்வது போலிருக்கும். யாரோ யாருக்காகவோ சொல்லப்பட்ட சேதி தான். ஆனால், நமக்கும் பாடமாக அமைகிறது. அதுபோல தான் பச்சைப்புடவைக்காரியில் வரும் கதைகள் நிஜ கதாபாத்திரங்களின் பிம்பங்களை கொண்டுள்ளன. புத்தகத்தை படித்த பின் மீனாட்சியின் அருள் கிடைக்கும் என மனம் நம்பிக்கை கொள்ளும்.

எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us