முகப்பு » கதைகள் » அருண் சரண்யா சிறுகதைகள் பாகம் – 1

அருண் சரண்யா சிறுகதைகள் பாகம் – 1

விலைரூ.300

ஆசிரியர் : அருண் சரண்யா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வீட்டுக்கு வீடு வாசற்படி என, பிரச்னைகளைக் கருவாகக் கொண்டு அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். உதாரணமாக, ஒரு வியாபாரியின் துாண்டிலில் சிக்காமல் தப்பித்தவர் மருமகன் துாண்டிலில் சிக்கிய பரிதாபம்; தந்தையிடம் கிடைக்காத பாசத்தை அண்டை வீட்டுப் பெரியவரிடம் பெற்ற மகளைச் சந்தேகித்த தந்தை; மெடல் பெறச் சென்று ஏமாந்த தந்தைக்கு ஆறுதல் கொடுத்த சிறுவன் இப்படியான கருத்துக்கள் உள்ளன.

அப்பாவி பெண்ணுக்கு தைரியம் அளித்த அதிர்ச்சி சம்பவம்; பாலிசி மூலம் நம்பிக்கை ஏற்படுத்தும் இன்சூரன்ஸ் ஏஜன்ட், தனக்கு செய்துகொள்ளாத துயரம்; மகன் சொன்ன மருமகளைத் தேடி அலைந்த தாய்; பார்வைகள் பலவிதம் என்பதை மனைவிக்கு உணர்த்திய கணவன் என பாத்திரங்களின் குணாதிசயங்களை சுவைபடக் கூறியுள்ள நுால்.   
இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us