புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் வித்யா பவானி சுரேஷ், மேளகர்த்தாஸ் கர்நாடக இசை ரத்தினங்கள் என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தின் இரண்டாம் தொகுதி. கர்நாடக இசையின் அடிப்படை மேளகர்த்தாக்கள் தாய் ராகம் என அழைக்கப்படுகிறது. ராகத்தின் அம்சங்கள் மற்றும் அவற்றுக்கான இசையமைப்பை புரிந்து கொள்ள ஏதுவாக படிப்படியாக விளக்கி, எளிமையாக அறிமுகம் செய்கிறது. இந்த நுால். ஒவ்வொரு மேளகர்த்தாவையும் அழகிய ராகங்களாக புரிந்து கொள்ள வகை செய்கிறது.
புத்துணர்ச்சி ஊட்டுகிறது. எளிய நடையில் சொல்லப்பட்டுள்ளது. கணித சூத்திர வடிவில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளன.
–
ஹர்ஷிதா