மக்களை எழுச்சியூட்ட உலகத் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். காந்திஜி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆற்றிய உரைகளும் இடம் பெற்றுள்ளன.
தலைவர்களின் பேச்சு, காலத்தின் குரலாய் ஒலித்துள்ளதை காட்டுகிறது. உலகம் முழுதும் சூழல்களுக்கு ஏற்ப மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களை எழுச்சி கொள்ள துாண்டியுள்ளது.
காலத்தின் குரலாக, 22 தலைவர்களின் உரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அகிம்சை, எழுச்சி, கனிவு என உணர்வுகளுடன் போராட மக்களை துாண்டிஉள்ளன. அது போன்ற உரைகளின் தொகுப்பு நுால். – மதி